எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த போது திமுக அரசை உருட்டுக் கடை அல்வா என்று விமர்சித்திருந்தார்.. மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி உருட்டுக் கடை அல்வா என்ற பெயரில் ஒரு பாக்கெட்டை கொடுத்தார்.. அதில் பிரித்து பார்த்தால் அல்வாவுக்கு பதில் பஞ்சு தான் இருக்கும்.. அதே போல் தான் திமுக கொடுத்த வாக்குறுதிகளும் என்று விமர்சித்திருந்தார்.. […]

தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் ஆணவக் கொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்று கூறினார்.. அப்போது பேசிய அவர் “ ஆணவ படுகொலைக்கு சாதியை தாண்டி பல காரணங்கள் உள்ளன.. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆணவக் கொலைக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது.. அவர்கள் எதன் பொருட்டும் தப்பி ஓடக் கூடாது எனவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, இருளிலிருந்து ஒளிக்கு மாறுவதைக் குறிக்கிறது. வேத ஜோதிடம் மற்றும் வாஸ்து கொள்கைகளின்படி, தீபாவளிப் பண்டிகையின் புனித நாளில் சில பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. இது நிதி சிக்கல்களைத் தடுத்து செல்வத்தை ஈர்த்து வருகிறது. ஜோதிடர்கள் வழங்கிய தகவலின்படி, லட்சுமியைப் பிரியப்படுத்த தீபாவளிப் பண்டிகையின் புனித நாளில் எந்த 5 பொருட்களை வாங்குவது சிறந்தது என்று பார்க்கலாம்.. […]

ஜோதிடத்தின்படி, செல்வம், செழிப்பு, செல்வம் மற்றும் மகிமையை வழங்கும் சுப கிரகமான சுக்கிரன், தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தனது ராசியை மாற்றுவார். இந்த முக்கிய கிரகப் பெயர்ச்சி நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறும், அப்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைந்து நவம்பர் 25 வரை அங்கேயே இருப்பார். திடீர் நிதி ஆதாயம் சுக்கிரன் துலாம் ராசிக்காரர்களின் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால், அதன் செல்வாக்கு 12 […]

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று தேர்தல் ஆணையம் கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இந்த வழக்கை தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையமும், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வந்த நிலையில் […]