டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த சிறுவன் சரவணன் (வயது 10) கடந்த 8ஆம் தேதி முதல் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளான். சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், முதலில் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது, சிறுவனுக்கு ரத்த அணுக்கள் குறைய துவக்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் […]

ஹமாஸ் அமைப்பால் பிணைக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட இளம்பெண்ணின் வீட்டு உரிமையாளர், வாடகைதான் தனக்கு முக்கியம் என்று கடத்தப்பட்ட பெண்ணின் நண்பரிடம் தெரிவித்துள்ளதாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. காஸா நகரில் கடந்த 7ஆம் தேதி திடீரென ஹமாஸ் படையினர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர். அப்போது முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே பெரும் போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் காஸா நகரை மையமாக வைத்து இந்த தாக்குதல்களை […]

ஆஸ்திரேலியாவில் ஆபாச இணையதளத்தில் கணக்கை தொடங்கி, வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வருபவர் தான் அன்னி நைட் (26). சமீபத்தில் இவர், இதுவரை 300-க்கும் மேற்பட்ட நபர்களுடன் உடலுறவு கொண்டுள்ளதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். சாப்ட்வெர் வேலை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த அன்னி நைட், அவரின் ஆபாச தள கணக்கை அவர் பணியாற்றிய நிறுவனத்தின் பாஸ் பார்த்ததை அடுத்து திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தான் […]

இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில், உயிரிழந்தோர்களின் உடல்களை வைக்க இடமில்லாமல் ஐஸ்கிரீம் டிரக்குகள் தற்காலிக பிணவறைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஜெர்மன் தாக்குதலில் இருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால், ஐநா சபை 1947இல் பாலஸ்தீனத்தில் இருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவு செய்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கடந்த 75 […]

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் டி இமான். இவர் சிறந்த பாடகராகவும் அசத்தி வருகிறார். பல நடிகர்களுக்கு இசையமைத்திருந்தாலும், டி இமான்-நடிகர் சிவகார்த்திகேயன் காம்போ எப்போதுமே நன்றாக இருந்துள்ளது. மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட சிவகார்த்திகேயனின் 5 படங்களுக்கு […]

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ மூன்றாம் கட்ட யாத்திரையை திருப்பூர் மாவட்டம் அவிநாசி சிந்தாமணியில் தொடங்கினார். இதனை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ”ஊழல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க பிரதமா் மோடி நினைக்கிறார். இந்தியாவில் அதிக ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு […]

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலினால் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதற்கிடையே, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு தரப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் மகளிர் உரிமைத்தொகை […]

விலங்குகள் கடத்தல் என்றாலே முதலில் நியாபகத்திற்கு வருவது யானைகளும் புலிகளும்தான். யானைகளின் தந்தங்களுக்காக அவைகள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகிறது. இந்த புலிகளின் தோல்கள் மட்டும் எலும்புகளுக்காக பலியாகிறது. பின் இந்த தந்தங்கள் மற்றும் தோல்கள் அனைத்தும், கருப்பு சந்தையில் வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் விலங்குகள் கடத்தலில் இவைகளை தாண்டி ஒரு விலங்கு முதலில் இருக்கிறது. அது எந்த விலங்கு? ஏன் அந்த விலங்கு இந்த அளவில் கடத்தப்படுகிறது? […]

HDB Financial Service வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Branch sales Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 முதல் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் […]

கலை ஆளுமையாக வாழ்ந்து மறைந்த கவியரசு கண்ணதாசனின் 42-வது நினைவுநாள் இன்று. சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். அந்தப் பெயரே நிரந்தரமாக நிலைத்துவிட்டது.திரைப்படப் பாடல்கள் 7500-க்கும் மேல், தனிக் கவிதைகள் 5000-க்கும் மேல், மற்றும் 195 தனி நூல்கள் எழுதி ‘கவியரசு’ அழியாப்புகழ் […]