திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள் யாமினி பிரியா (20). பெங்களூரு, ஸ்ரீராமபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட சுதந்திர பாளையம் பகுதியில் வசித்து வந்த யாமினி, பனசங்கரியில் உள்ள கல்லூரியில் பி.ஃபார்ம் படித்து வந்தார். வழக்கம் போல் நேற்று (அக்டோபர் 16) காலை கல்லூரிக்குச் சென்ற அவர், தேர்வை முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில், மதியம் சுமார் 2 மணியளவில் மந்திரி வணிக வளாகத்தின் […]

இன்றைய வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறையில், நாம் அதன் ஆரோக்கியத்தை புறக்கணிக்கிறோம். மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதும், தொடர்ச்சியான மன அழுத்த உடற்பயிற்சி இல்லாததும் இன்று முதுகு மற்றும் கழுத்து வலியை ஒரு பொதுவான பிரச்சனையாக மாற்றியுள்ளது. பலர் இதை ‘சிறிய வலி’ என்று புறக்கணிக்கிறார்கள். ஆனால் இந்த பொதுவான முதுகுவலி சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசரநிலையாக மாறும். இன்று, ‘உலக முதுகெலும்பு தினத்தில்’, உங்கள் ‘சாதாரண’ […]

நெல்லை மாவட்டம் பேட்டை குளம் பகுதியைச் சேர்ந்த துணை நடிகர் ராஜ் (வயது 45), தூத்துக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ‘கிராக்கி’, ‘விதி எண்-3’, ‘உயிர் மூச்சு’ உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் இவர் துணை வேடங்களில் நடித்துள்ளார். மறைந்த நடிகர் ராஜ், மாசானம் என்பவரின் மகன் ஆவார். இவரது மனைவி சாய்ஸ். ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து […]

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மௌனம் காத்து வந்தார். இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்டச் செயலாளர் மதியழகனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், சென்னை உயர் […]