குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் என்ற பெயரில் ரயில்வே நிர்வாகம் நிறைய சம்பாதிக்கிறது. நீங்களும் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்தால், அதன் விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். 1 வயது முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் ரயிலில் பயணம் செய்தால், முன்பதிவு செய்யப்பட்ட போகியில் முன்பதிவு செய்யத் தேவையில்லை. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கலாம். இருப்பினும், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனியாக ஒதுக்கப்பட்ட […]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் சர்ச்சைகளுக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் அருகில் தூங்கும், சக பெண் போட்டியாளர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் கடந்த நாட்களில் பேசிய சரவண விக்ரம், தனது ஆட்டம் தனக்கு திருப்தி அளிப்பதாகவும், இந்த சீசனில் டைட்டில் வின்னராக தான் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே ஒரு மாதிரி இருந்தேன். […]

தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றனர். இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்றவைகள் குறித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் […]

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றின்போது மக்களின் பாதுகாப்பு கருதி அந்தந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் நவம்பர் 18ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்கார விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த நேரங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை […]

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து வளைகுடாவில் உள்ள சூறாவளி சுழற்சி இப்போது தெற்கு அந்தமான் கடல் மீது உள்ளதாகவும் இது தென்மேற்கு நோக்கி சாய்ந்து மத்திய வெப்பமண்டல நிலைகள் வரை நீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி […]

விதிமீறலில் ஈடுபட்ட 8 பேருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா..? முறையாக வரி செலுத்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகிறதா என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கடந்த 4 தினங்களாக ஆய்வு நடத்தினார்கள். விதிமீறலில் ஈடுபட்ட 8 பேருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் […]

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். வங்கியில் Sales Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 […]

ரயிலில் முதல் ஏசி, இரண்டாவது ஏசி, மூன்றாம் ஏசி மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளுடன் ஒப்பிடும்போது, பொது வகுப்பு டிக்கெட் விலை மிகக் குறைவு. இதுபோன்ற சூழ்நிலையில், குறுகிய தூர பயணத்தில் பணத்தை சேமிக்க, மக்கள் பெரும்பாலும் பொது வகுப்பில் பயணம் செய்கிறார்கள். இருப்பினும், ரயில்களில் இருக்கைகள் இல்லாததாலும், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதாலும், மக்கள் நீண்ட தூரத்திற்கும் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் பொது வகுப்பு டிக்கெட்டுகள் ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் மட்டுமே […]

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுவை குறைப்பதற்காக தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. அரசின் இந்த அறிவுறுத்தலை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதில் அதிக அளவில் சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்ததாக […]

2014-ம் ஆண்டில் 204 நிலக்கரி சுரங்கங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர், நிலக்கரி சுரங்கங்கள் வெளிப்படையான நடைமுறை மூலம் மற்றும் மின்சாரம் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகள் என பல்வேறு இறுதி பயன்பாடுகளுக்காக ஏலம் விடப்படுவதாக நிலக்கரி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏல அடிப்படையிலான தருணம் நிறைவடைந்த பின்னர், நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன், 2020-ம் ஆண்டில் வணிக சுரங்கத்திற்கு நன்கு பரிசீலிக்கப்பட்ட […]