தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. ஆனால் பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. சென்னையை பொறுத்த வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்கள் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது.. மேலும் திருச்சி, […]
Devaswom Board announces two insurance plans: Rs. 5 lakh if devotees die in an accident during Sabarimala pilgrimage!
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆணவப் படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் பிறந்த மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது.. ஆனால் இடைக்காலத்தில் புகுந்தவர்களால் சாதி வேறுபாடு வந்தது.. அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை உருவாக்கவே பல இயக்கங்கள் போராடி மாற்றம் கொண்டு வந்தன.. திராவிட இயக்கங்களின் […]
பாஜக தலைமையிலான குஜராத் அரசு, கிரிக்கெட் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா உட்பட 26 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை இன்று அறிவித்தது. முதல்வர் பூபேந்திர படேலைத் தவிர ஒட்டுமொத்த அமைச்சரவையும் நேற்று ராஜினாமா செய்த நிலையில் இன்று புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. ரிவாபா ஜடேஜாவைத் தவிர, ஸ்வரூப்ஜி தாக்கூர், பிரவென்குமார் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வகேலா, குன்வர்ஜி பவாலியா, அர்ஜுன் மோத்வாடியா, பர்ஷோத்தம் சோலங்கி, ஜிதேந்திர […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இருமல் மருந்தை உட்கொண்ட 25 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமான மருந்து, ‘கோல்ட்ரிப்’ (Coldrif) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிர்க்கொல்லி மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மா (Srisan Pharma) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் […]
Auto driver rapes child waiting at bus stand with younger brother in Karnataka
‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தின் வலிமையை உலகம் முழுவதும் புரிந்துகொண்டது. நமது விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி பல பயங்கரவாத முகாம்களை அழித்தது. அதன் பிறகு, ஆத்திரமூட்டும் செயல்களைச் செய்த பாகிஸ்தான், தொடர்ச்சியான தாக்குதல்களால் அச்சுறுத்தப்பட்டு, மூன்று குளங்களை நீர்த்துப்போகச் செய்தது. இது இந்திய ராணுவம், குறிப்பாக விமானப்படை எவ்வளவு வலிமையானது என்பதை வெளிப்படுத்தியது. இருப்பினும், இந்திய விமானப்படை சமீபத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது. […]
சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றும் பலர், வாகனங்களுக்காகத் தங்கள் வீட்டிலேயே போதுமான இடவசதி ஒதுக்கத் தவறுவதால், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டுப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தமிழகத்தின் நகர்ப்புறங்களில் பெரும் சவாலாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாடு அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே புதிதாக வீடு கட்டுவோருக்கு வாகன நிறுத்துமிட வசதியை (Parking Facility) கட்டாயமாக்கியிருந்தாலும், தனி வீடுகளுக்கான விதிமுறைகளில் நிலவிய […]
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில், பழங்கள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அந்த வகையில் ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஆப்பிள் சாப்பிடும்போது, சில நேரங்களில் மக்கள் அதன் விதைகளை தவறாக சாப்பிடுகிறார்கள். ஆப்பிளில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் […]

