கடந்த சனிக்கிழமை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. பண்டிகைக் காலத்தில் தங்கத்தின் விலை உயர்வு கவலையளிக்கிறது. வழக்கமாக, தசரா மற்றும் தீபாவளியின் போது தங்க கொள்முதல் அதிகமாக இருக்கும். தங்கத்தின் விலை ஏற்கனவே கணிசமாக அதிகரித்துள்ளது. தீபாவளிக்குள் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்ற கவலை உள்ளது. கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,000-ஐ கடந்த நிலையில், இன்று […]

இந்த உலகில் பல நாடுகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனது சொந்த தனித்துவத்தைக் கொண்டுள்ளன. வரலாறு, கலாச்சாரம், மரபுகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் போன்றவை சில நாடுகளை சிறப்புறச் செய்கின்றன. இருப்பினும், இவற்றில் சில அவற்றின் இயற்கை அழகு, அற்புதமான இடங்கள், அதிசயங்கள் மற்றும் அம்சங்களால் உலகின் கவனத்தை ஈர்க்கின்றன. இவை உலகின் மிக அழகான நாடுகளாக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் எந்த 7 நாடுகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.. கிரீஸ் […]

சமூக ஊடகங்களில் அவ்வப்போது பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.. அந்த வீடியோவில் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் சக பயணிகள் முன்னிலையில் ஒரு ஜோடி செய்த மோசமான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது… அந்த வீடியோவில் கிட்டத்தட்ட இந்த ஜோடி ரயிலை ஒரு ஓயோ ரூமாக மாற்றியுள்ளது என்பதை பார்க்க முடிகிறது.. ஒரு பெண்ணின் மேல் படுத்திருக்கும் […]

கர்ப்ப காலத்தில் காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் பாராசிட்டமால் மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். கர்ப்பிணிப் பெண்களும் தங்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கண்மூடித்தனமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன் இரண்டு முறை யோசிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் பக்க விளைவுகள் குறித்து ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. கர்ப்ப காலத்தில் பரவலாக உட்கொள்ளப்படும் மருந்தான பாராசிட்டமால், குழந்தைகளில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் […]

சென்னை தலைமை செயலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவி உடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. பாதுகாப்பு கருதி, தலைமை செயலகத்தில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.. […]