ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டு பிரதோஷங்கள் வரும். அதிலும், வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. பிரதோஷ நேரமான மாலை 4:30 முதல் 6:00 மணி வரை, நாம் செய்யும் வழிபாடுகளுக்கும், உச்சரிக்கும் மந்திரங்களுக்கும் அபரிமிதமான சக்தி உண்டு என முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடு, நம் பிறவித் தோஷங்களைப் போக்க உதவும். வியாழன் பிரதோஷத்தின் சிறப்பு : வியாழக்கிழமை வரும் […]
Cold.. cough.. heart.. skin.. Take 1 teaspoon of honey daily to avoid any of these problems..!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் ‘பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து’ என்ற அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடக்கும் இத்தகைய கேளிக்கை நிகழ்ச்சிகள் தற்போது இந்தியாவிலும் நிகழ்ந்து வருகிறது. பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே ரேவ் பார்ட்டிகள் என்ற பெயரில், போதைப்பொருள் மற்றும் ஆபாச நடனங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், ராய்பூரில் செயல்பட்டு வரும் சில பிரபல கிளப்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து, […]
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரத்தை மேம்படுத்த திட்ட முன்மொழிவுகள் விதிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடுமையாக்கியுள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்கவும், தாமதங்களைத் தவிர்க்கவும் மற்றும் திட்டங்களை செயல்படுத்தலின் தரங்களை மேம்படுத்தவும், ஒப்பந்ததாரரின் தகுதிகளுக்கான விதிமுறைகளை வலுப்படுத்தும். மேலும் திட்ட செயல்படுத்துதலில் இணக்கத்தை அமல்படுத்துவதையும், நிதி சமர்ப்பிப்புகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட […]
A lustful wife having fun with a thief.. The husband witnessed it firsthand.. The brutal incident that happened overnight..!
நமது வீடுகளில், நம்மை வழிநடத்திச் சென்ற மூதாதையரின் படங்களை மாட்டி வைப்பது வழக்கம். இது அவர்களின் ஆசீர்வாதத்தையும் நேர்மறை ஆற்றலையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது. ஜப்பானிய வாஸ்து சாஸ்திரமான ஃபெங் சுய், இந்த படங்களை வைப்பதற்கான சரியான திசைகளையும், இடங்களையும் தெளிவாக விளக்குகிறது. படங்களை வைக்க உகந்த இடங்கள் : வடமேற்கு திசை: முன்னோர்களின் படங்களை வடமேற்கு திசையில் வைப்பது பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் வீட்டில் நேர்மறை உணர்வுகளை அதிகரிக்கும். […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்சியின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்காக 10 நாட்கள் காலக்கெடுவும் விதித்தார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன் திடீரென டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் […]
Have you applied for the Women’s Rights Fund? Check your mobile immediately!
பெண்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த கருத்தடை மாத்திரைகளை நாடுகின்றனர் . இந்த மாத்திரைகள் நீண்ட காலமாக எளிதான மற்றும் மிகவும் வசதியான கருத்தடை முறையாகக் கருதப்படுகின்றன . இருப்பினும், சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது . பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமா? என்ற இந்தக் கேள்வி பயமுறுத்துவது மட்டுமல்லாமல் சிந்திக்கத் தூண்டுகிறது . இந்த ஆய்வின் முடிவுகள் […]
தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழு மானியமாக ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. நடப்பு 2025–26-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக, 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானியத்தின் முதல் தவணையாக ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. (2901 தகுதியுடைய கிராமப் பஞ்சாயத்துகள், 74 தகுதியுடைய பஞ்சாயத்து வட்டாரப் பகுதிகள், 9 தகுதியுடைய மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியது). கடந்த 2024-25-ம் நிதியாண்டிற்காக அசாம் மாநிலத்திற்கு […]

