கொலஸ்ட்ரால் என்பது உடலால் உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை கொழுப்பு. இது பல உணவுகளிலும் காணப்படுகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க கொலஸ்ட்ரால் அவசியம். கொலஸ்ட்ரால் இரண்டு வகைகள் உள்ளன, ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றொன்று கெட்ட கொழுப்பு (LDL). உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் அனைவரும் முயற்சிப்பது இயற்கையானது. இருப்பினும், உணவில் தேவையான மாற்றங்கள் இல்லாமல், கெட்ட கொழுப்பைக் குறைப்பது கடினம். இது தொடர்பாக, […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மெகா கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், சமீபத்தில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிமுக கூட்டணியில் இணைந்தது. ஆனால், கூட்டணி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, ஜான் பாண்டியன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், திண்டுக்கல்லில் நடந்த பரப்புரையின்போது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் […]

தமிழில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக விளங்கி வரும் சன் டிவி (SUN TV) 32 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கலாநிதி மாறனின் தலைமையில், 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சன் டிவி திரைப்படங்கள், சீரியல்கள், நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களின் மனதைக் கவர்ந்து, தொலைக்காட்சித் துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சன் குழுமத்தின் கீழ், கே டிவி, சுட்டி டிவி, சன் லைஃப், சன் […]

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி.. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்..’ ‘இளமை இதோ இதோ..’ என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை படக்குழுவினர் பயன்படுத்தி இருந்தனர்.. ஆனால் தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் குட் […]

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலையுடன், மாநில அரசின் சார்பிலும் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கரும்பு சாகுபடியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் அரவை திறனை முழுமையாகப் பயன்படுத்தவும், இந்த திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. முன்னதாக, […]

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது சம்பளக் குழு எப்போது உருவாக்கப்படும் என்று நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இந்த செயல்முறை நடைமுறைக்கு வர சிறிது காலம் ஆகலாம். இதனிடையே, அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது.. அகவிலைப்படி உயர்வு (DA) விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளதால், ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த உயர்வு 1.2 […]

தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மண்டலங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம், கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், கடன் பெற இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சங்கம், போக்குவரத்து ஊழியர்களின் சேமிப்பை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்குக் கடன் வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 9 […]