ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி ரத்து செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ; ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக திமுக அரசு […]

கஞ்சி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு உணவு. பல்வேறு வகையான சிறுதானியங்கள், கைக்குத்தல் அரிசி, கவுனி அரிசி போன்றவற்றில் கஞ்சி செய்து குடித்திருப்போம். ஆனால், காட்டுயானம் அரிசி கஞ்சி பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இது கவுனி அரிசியைப் போலவே இருந்தாலும், சற்று சிவப்பு நிறத்தில் காணப்படும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த அரிசி, பல உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. காட்டுயானம் அரிசியின் பயன்கள் : […]

இந்தியாவில் பீட்சா சாப்பிடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மருத்துவர்கள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரும் குழந்தைகள் பீட்சா சாப்பிடுவதைத் தடை செய்கிறார்கள். ஏனென்றால் இந்திய பீட்சா ஆரோக்கியமற்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மறுபுறம், இத்தாலிய பீட்சாவிற்கு ஆரோக்கியமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தாலிய பீட்சா ஏன் இந்திய பீட்சாவை விட ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம். இத்தாலிய பீட்சாவில் என்ன மாவு பயன்படுத்தப்படுகிறது? இத்தாலிய பீட்சாவில் மல்டிகிரெய்ன் மாவு பயன்படுத்தப்படுகிறது. […]

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள், வேளாண் துறையில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், வேளாண் உபகரணங்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பதால், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் லாபங்கள் அதிகரித்து, அவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் மத்திய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போபாலில் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், உயிரி- பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் முதலியவற்றின் […]

ஓய்வுக்குப் பின் யாருடைய உதவியும் இல்லாமல், சொந்தமாக வாழ்க்கையை நிர்வகிக்க வேண்டும் என்பது பல மூத்த குடிமக்களின் கனவாக உள்ளது. இந்தக் கனவை நனவாக்கும் வகையில், மத்திய அரசும், ஆயுள் காப்பீட்டுக் கழகமும் (LIC) இணைந்து செயல்படுத்தி வரும் ஒரு சிறப்பான திட்டம் தான் வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா (VPBY). கடந்த 2015இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், மூத்த குடிமக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிலையான மற்றும் உறுதியான வருமானத்தை வழங்குவதை […]

எண்ணெய் பசை நிறைந்த பிளாஸ்டிக் டிபன் பாக்ஸை தேய்க்காமல் சுத்தம் செய்து அவற்றை புதியது போல் பிரகாசிக்கச் செய்வது எப்படி என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்!. பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் காய்கறி அல்லது எண்ணெய் பசை அதன் மீது பட்டவுடன், அதை அகற்றுவது கடினமாகிவிடும். நீங்கள் எவ்வளவு தேய்த்தாலும், கறை சுத்தம் ஆகாது, நீங்கள் அதிகமாக முயற்சித்தால், பாக்ஸில் கீறல் விழும். நீங்களும் இந்த சிக்கலை எதிர்கொள்கிறீர்களா?. அப்படியென்றால் இந்த பதிவு […]

அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-ல் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) இன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னனி […]

பொதுவாக வீடுகளில் பல்லி நம் விழுவது சாதாரணமான நிகழ்வுதான். ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி பல்லி நம் உடலின் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அதை வைத்து நமது எதிர்காலத்தை கணிக்கலாம் என ‘கௌளி சாஸ்திரம்’ கூறுகிறது. சில ஆலயங்களில், பல்லிகள் தெய்வமாக வணங்கப்படுகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்களில் தங்க மற்றும் வெள்ளி பல்லி உருவங்கள் இடம்பெற்றுள்ளன. பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்..? […]

தமிழகத்தில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் முறையில் வீடுகட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச்சாளர முறையில் உடனடியாக ஒப்புதல் பெறும் திட்டம் தற்போது தூண்தளம் மற்றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (22.07.2024) அன்று தலைமைச் […]