தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கையாக மின்சார தளவாடப் பொருட்களை போதிய அளவில் இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் மற்றும் துணை நிறுவனங்கள் இடையிலான உயர்நிலை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய அவர்; பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து வட்டங்களிலும் தேவையான தளவாடப் பொருட்களை […]
நாம் எந்த கடவுளை வணங்கினாலும், முதலில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் அவசியம். குலதெய்வ வழிபாடு என்பது நம் குடும்பத்தின் வேர்களை போற்றுவதாகும். அனைத்து தெய்வங்களின் ஆசியும் கிடைக்க வேண்டும் என்றால், குலதெய்வ வழிபாடு முக்கியமாகும். ஒருவரின் வாழ்வில் எந்தவொரு சுப காரியங்களை தொடங்கும் முன், குலதெய்வத்தை வணங்கிவிட்டு தொடங்கினால் அது வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. ஆனால், குலதெய்வ வழிபாடு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செய்வது என்ற தவறான எண்ணம் […]
வைரங்கள் உலகின் மிகவும் விரும்பப்படும் இயற்கை வளங்களில் ஒன்றாகும். அவை அவற்றின் பளபளப்பு மற்றும் அழகுக்கும், விதிவிலக்கான கடினத்தன்மை மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கும் பெயர் பெற்றவை. வைரங்கள் வெட்டுதல் மற்றும் துளையிடுதல் மற்றும் மெருகூட்டல் போன்ற பல முக்கியமான தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. வைரங்கள் செல்வம், அன்பு மற்றும் கௌரவத்தின் சின்னம் என்று கூறப்படுகிறது. இன்று உலகில் வைர உற்பத்தி செய்யும் முதல் 10 நாடுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம். ரஷ்யா: ரஷ்யாவில் […]
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கோவையில் முறைகேடாக இடம் வாங்கியதாகவும் தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர், அதிமுக முன்னாள் மாவட்ட […]
நேபாளத்தின் சுஷிலா கார்கி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜெனரல்-இசட் போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தவிர, பிற தேவையான செலவுகளுக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட அனைவரையும் தியாகிகளாக அரசு அறிவித்துள்ளது. இதனுடன், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதி துக்க நாளாக அனுசரிக்கவும் முடிவு […]
பாஜக, ஆட்சியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; வரும் 16-ம் தேதி முதல் பல மாவட்டங்களில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலையில் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டது. […]
அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷ்ய எண்ணெயை சாக்காக வைத்து இந்தியாவைப் பற்றிப் பேசுகின்றன. இதற்கிடையில், உக்ரைன் இப்போது இந்தியாவில் இருந்து வரும் டீசலை தடை செய்வது குறித்து யோசித்து வருகிறது. உக்ரைனின் எரிசக்தி ஆலோசனை நிறுவனமான என்கோர், திங்கட்கிழமை ( செப்டம்பர் 15 , 2025 ) உக்ரைன் இந்தியாவில் இருந்து டீசல் வாங்குவதை அக்டோபர் 1, 2025 முதல் தடை செய்யும் என்று அறிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி […]
ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை பெரும்பாலான இடங்களிலும், இடி, […]
அமெரிக்கா தனது மீதும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் பிற நாடுகள் மீதும் வரிகளை விதிக்க வேண்டும் என்று ஜி-7 மற்றும் நேட்டோ நாடுகளிடம் அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை ஒருதலைப்பட்சமான “கொடுமைப்படுத்துதல்” மற்றும் “பொருளாதார அழுத்தம்” என்று சீனா கூறியுள்ளது. அமெரிக்காவின் வேண்டுகோள் செயல்படுத்தப்பட்டால், அது பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது. திங்களன்று ஸ்பெயினில் பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகள் குறித்து அமெரிக்க மற்றும் சீன பிரதிநிதிகள் இரண்டாவது முறையாக […]
Have you lost everything because of anger? If you go to this temple, you will get it back..!

