காலையில் நாம் செய்யும் செயல்கள் நமது மீதமுள்ள நாளின் தொனியை அமைக்கின்றன என்று நிபுணர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். ரத்த அழுத்தம் மற்றும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் இயற்கையான அதிகரிப்பு காரணமாக காலையில் மாரடைப்பு அதிகமாக ஏற்படுவதாக நிபுணர்கள் நீண்ட காலமாக சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், சில தினசரி பழக்கவழக்கங்கள் நம் இதயங்களை இன்னும் பலவீனப்படுத்தக்கூடும். இதய நோய் அபாயத்தை அமைதியாக அதிகரிக்கும் 6 காலை தவறுகள் […]

பான் கார்டு என்பது இந்தியாவில் நிதி மற்றும் வரி தொடர்பான அனைத்து முக்கிய நடவடிக்கைகளுக்கும் இன்றியமையாத ஓர் அடையாள அட்டையாகும். வெறும் அடையாள ஆவணம் மட்டுமின்றி, வங்கிச் சேவைகள், வருமான வரி தாக்கல், பங்குகள் வாங்குதல், கடன் பெறுதல் போன்ற பல விஷயங்களுக்கு இந்த 10 இலக்க எண் அட்டை அவசியம் தேவைப்படுகிறது. பான் கார்டில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற முக்கிய விவரங்கள் இருக்கும் என்பதால், […]

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் தான், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளின் முழு கல்விச் செலவையும் எஸ்.ஆர்.எம். (SRM) கல்விக் குழுமம் ஏற்றுக் கொள்வதாக நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்வின்போது […]

தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், நாம் வைத்திருக்கும் பழைய தங்க நகைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. தங்கம் ஒரு விலைமதிப்பற்ற உலோகமாக இருந்தாலும், காலப்போக்கில் அதன் மீது தூசு, அழுக்கு மற்றும் தேய்மானம் காரணமாக பளபளப்பை இழப்பது இயல்பு. நகைகள் மங்கிப் போகும் போது கடைக்குச் செல்லாமல், நமது சமையலறை மற்றும் குளியலறையில் இருக்கும் சில எளிய பொருட்களைப் பயன்படுத்தியே, உங்கள் பழைய நகைகளை […]

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இவர், தாத்தா பாட்டியுடன் தங்கிப் படித்து வந்த நிலையில், மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. பின்னர், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று சுற்றி வந்துள்ளனர். மேலும், லாட்ஜில் ரூம் போட்டு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். மது போதையில் மயங்கி விழுந்த மாணவி இந்நிலையில், சம்பவம் நடந்த முந்தைய […]

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நல்லொச்சான்பட்டியைச் சேர்ந்த 35 வயதான சதீஸ்குமார், அதே பகுதியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். சதீஸ்குமாருக்கு திருமணமாகி 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவருடைய மகளும், பக்கத்து வீட்டில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். இந்நிலையில், சதீஸ்குமார் தினமும் தனது இருசக்கர வாகனத்தில் தனது மகளைப் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது, அவரது […]