நீதிக் கடவுளான சனி பகவான், ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். இந்தச் சஞ்சாரம் ‘சனி சஞ்சாரம்’, ‘ஏழரைச் சனி’ மற்றும் ‘அஷ்டமச் சனி’ போன்ற காலங்களை ஏற்படுத்தும். இது சில ராசிகளுக்கு சவால்களையும், சில ராசிகளுக்கு சிறப்பான வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும். தற்போது, சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இந்தப் பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று தொடங்கிய நிலையில் ஜூன் 3, 2027 வரை […]
தென் கொரியாவில் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் நலன்கள் பற்றிய ஒரு இந்திய பெண்ணின் அனுபவக் குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, தென்கொரியாவில் கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்டதும் அரசு வழங்கும் நிதி உதவிகள் குறித்து பேசுகிறது. அந்த வீடியோ இந்திய இணையத்தில் வேகமாக பரவ, பலரும் அதிர்ச்சியையும் வியப்பையும் தெரிவித்துள்ளனர். இந்த காணொளி இந்தியாவில் இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது, தென் கொரிய ஆணைத் திருமணம் செய்து கொண்ட […]
தருமபுரி மாவட்டத்தில் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ […]
திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு குறைந்த காரணத்தினால் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி கெஞ்சி திமுகவில் சேர்க்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று வால்பாறையில் பேசிய அவர்; திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 52 மாத ஆட்சியில், வால்பாறை […]
நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை தேடுகிறீர்களா? அப்படியென்றால் எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நீங்கள் தினமும் சாப்பிடக்கூடிய சிறந்த 10 குடலுக்கு ஏற்ற சிற்றுண்டிகளை’ பரிந்துரைத்துள்ளார். வறுத்த சன்னா, மக்கானா ஏன் ஆரோக்கியமான சிற்றுண்டிகள்? வறுத்த சுண்டல் (Roasted Chana): நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தது. ஜீரண ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் பசியில்லாமல் […]
ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்ச்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தள பதிவில், “டெட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். ஆசிரியர் தரம் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். எதிர்கால நியமனங்களுக்கு ‘டெட்’ […]
அதிகாலையில் எழுந்திருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் இரவு வெகுநேரம் வரை விழித்திருக்கிறார்கள். இதன் காரணமாக, அதிகாலையில் எழுந்திருப்பது மிகவும் கடினமாகி வருகிறது. பலர் காலையில் எழுந்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியுள்ளதால், இதற்காக அவர்கள் தங்கள் தொலைபேசிகளிலோ அல்லது கடிகாரங்களிலோ அலாரங்களை வைக்கிறார்கள். ஆனால் பல நேரங்களில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது இந்த அலார சத்தம் கேட்பதில்லை. இதனால் எழுந்திருப்பது தாமதமாகும். […]
தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் […]
365 Lingas.. 86 Ganesha idols.. More than 100 shrines.. The majestic Thyagaraja Temple..!!
சத்தீஸ்கரில் உள்ள கரியாபந்த் மாவட்டத்தில் நடந்த மோதலின் போது, உயர்மட்ட மாவோயிஸ்ட் தளபதி மோடம் பாலகிருஷ்ணா என்கிற மனோஜ் மற்றும் 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.. இது பாதுகாப்புப் படையினருக்கு ஒரு பெரிய சாதனை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், என்கவுன்டர் இன்னும் நடந்து வருவதால், எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராய்ப்பூர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் அம்ரேஷ் மிஸ்ரா இதுகுறித்து பேசிய போது […]

