சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, அவுன்ஸுக்கு 3,683 அமெரிக்க டாலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்க விலையை விட சுமார் 43% அதிகம். இந்த விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கத் திட்டமிடுவது, முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடான தங்கம் பக்கம் ஈர்த்துள்ளது. மேலும், மத்திய கிழக்கு மோதல்கள், அமெரிக்கா-சீனா மற்றும் இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பிரச்சனைகள் […]

உலகளவில் பெரும்பாலான இறப்புகளுக்கு இதய நோய்கள் காரணமாகின்றன. இதய நோய்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் நம் நாட்டில் அதிகமாக உள்ளது. இதய நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காணாததாலும், சில அறிகுறிகள் தோன்றினாலும் அவற்றைப் புறக்கணிப்பதாலும் பலர் தங்கள் உயிரை இழக்கின்றனர். இருப்பினும், சிறிய அறிகுறிகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், உயிர்வாழும் விகிதம் சிறப்பாக இருக்கும் என்று PubMed இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. வாழ்க்கையில் நாம் புறக்கணிக்கக் […]

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, தற்போது 349 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துணைப் பொது மேலாளர், உதவிப் பொது மேலாளர், தலைமை மேலாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். பதவிகள் மற்றும் தகுதிகள் : இந்தப் பணியிடங்கள் டிஜிட்டல் பேங்கிங், டேட்டா அனலிஸ்ட், ஐ.டி. செக்யூரிட்டி, […]

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.. இந்த நிலையில் தொடர் மழை, வரத்துக் குறைவு போன்ற காரனங்களால் கடந்த வாரம் விலை குறைந்து காணப்பட்ட தக்காளி இந்த வாரம் உயர்ந்துள்ளது.. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.. இன்று ஒரே நாளில் ரூ.10 முதல் ரூ.15 உயர்ந்து கிலோவுக்கு ரூ.40 […]

பேரீச்சம்பழம் மற்றும் வாழைப்பழம் இயற்கையாகவே நமக்கு எளிதில் கிடைக்கும் இனிப்பு பழங்கள். அவை சுவையானவை மட்டுமல்ல, பல வழிகளில் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இந்த இரண்டு பழங்களும் நல்ல உணவு விருப்பங்களாகும்.. ஆனால் இவற்றில் இயற்கையாகவே இனிப்பு அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை சாப்பிடலாமா என்ற கேள்வி எழும்.. பேரீச்சம்பழம் – வாழைப்பழம் இவற்றில் எது நல்லது என்று பார்க்கலாம்.. முதலில், பேரிச்சம்பழத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது. ஆனால் […]

வியர்வை வெட்கப்பட வேண்டிய ஒன்றோ அல்லது துர்நாற்றம் வீச வேண்டிய ஒன்றோ அல்ல. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. வியர்வை என்றாலே நம்மில் பலருக்கும் அலர்ஜி. உடல் கசகசப்பு, துர்நாற்றம் என இவை எல்லாம் வேர்வையால் ஏற்படக்கூடியது என்பதற்காக எவ்வளவு தூரம் வேர்க்காமல் இருக்க வேண்டுமோ அவ்வளவு வியர்வையை வெளியேற்றாமல் இருப்பார்கள். இவை நன்மையா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. உடல் […]