காலை மாரடைப்பு என்பது ஒரு தீவிர உடல்நலக் கவலையாகும், இது உடனடியாக கவனிக்கப்படாவிட்டால் பேரழிவு தரும் உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும். நாளின் அதிகாலை வேளைகளில், குறிப்பாக காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, எல்லா வயதினருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த அபாயகரமான …
Search Results for: AC
Poonch Attack: கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ள தீவிரவாதிகளை பற்றிய தகவல்களை இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இந்தப் கொடூர தாக்குதலில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியான விக்கி பஹடே கொல்லப்பட்ட நிலையில் 4 பேர் காயமடைந்தனர். …
ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? கடும் வெயிலில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பிரபல மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல அவசர சிகிச்சை மருத்துவர் சந்திரசேகரன், ஒரு பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், ”வெப்பம் அதிகரித்து வருகிறது. ஹீட் ஸ்ட்ரோக்கால் பல பேர் உயிரிழக்கின்றனர். இதில் இருந்து நம்மை …
Heart Attack: மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவது பிற்காலத்தில் அபாயகரமான இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என இந்த ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைப் பருவம் மற்றும் …
Heart Attack: மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவது பிற்காலத்தில் அபாயகரமான இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என இந்த ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைப் பருவம் மற்றும் …
DA Hike Impact: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான உதவித்தொகை விகிதங்கள் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. இது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பதற்கான அறிக்கை ஒன்றை ஓய்வூதியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் (DA) 4% உயர்த்தி அதனை 50 சதவீதமாக மத்திய …
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2024 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு முடிவுகளை மே 1 ஆம் தேதி வெளியிடுவதாகக் கூறி ஒரு போலி அறிவிப்பு சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது.
இந்த அறிவிப்பில் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜின் போலி கையெழுத்துடன் ரிசல்ட் தேதி, கிடைக்கும் தன்மை, தேர்ச்சி அளவுகோல் …
கோடை காலத்தில் வீடு மற்றும் அலுவலகங்களில் ஏசியின் பயன்பாடு அதிகரிப்பது வழக்கம். அத்தகைய ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம். பொதுவாக ஏசியை பொருத்திய பிறகு அவை நல்ல நிலையில் செயல்படுகிறதா என்பதை பல சமயத்தில் நாம் கவனிக்க தவற விடுகிறோம். முதலில் வீட்டில் இருக்கும் அறைக்கு ஏற்ப ஏசி பொருத்துவதை கவனத்தில் கொள்ள …
இந்த கோடை காலத்தில் ஏசி இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். நம் வீடுகளில் வயதானோர் இதை சொல்வதை நாம் கேட்டிருப்போம், “நாங்கள் எல்லாம் மின்சாரமே இல்லாமல் வாழ்ந்தோம்” என்பார்கள். இதை கேட்கும்போது அது எப்படி லைட், பேன் இல்லாமல் இருந்தார்கள் என யோசிக்க வைக்கும். ஒரு நிமிடம் மின்தடை ஏற்பட்டாலே வெந்து …
கோடை காலம் தொடங்கிவிட்டாலே பெரும்பாலான வீடுகளில் ஏசி உபயோகிப்பது அதிகரித்து விடும். ஆனால், ஏசியை முறையாக ஆன் மற்றும் ஆப் செய்யவில்லை என்றால் கட்டாயம் மின்சார கட்டணம் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பலரும் தங்களது வீடுகளில் உண்டாகும் வெப்பம் தாங்க முடியாமல் உடனடியாக ஏசியை ஆன் …