fbpx

34 தமிழக ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களை, உலகத் தரத்தில் மேம்படுத்தும் “அம்ருத் பாரத் நிலையம்” எனும் திட்டத்தை கடந்தாண்டு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினர். தேர்வான 1,318 ரயில் நிலையங்களில், முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்களை உலக தரத்தில் …

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை வார இறுதி, தொடக்கத்தில் …

காங்கிரஸ் கட்சியின் தமிழக எம்எல்ஏவாக இருந்தவர் விஜயதாரணி. பல ஆண்டுகளாக அந்த கட்சியில் பயணித்த இவர் திடீரென காங்கிரஸில்(Congress) இருந்து விலகி சில தினங்களுக்கு முன் மத்திய இணையமைச்சர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். இது மத்திய அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பின்பு, டெல்லியில் இருந்து கோவை திரும்பிய …

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட போது இருந்த சட்டங்களான ஐபிசி, இந்திய சாட்சிய சட்டம் 1872 மற்றும் இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்கிதா, பாரதிய …

நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இம்முறை திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணிகள் அமையவுள்ளன. திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் …

பாகிஸ்தானில்(Pakistan) அரேபிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட உடை அணிந்த பெண், புனித நூலான குர்ஆனின் வசனங்களை அணிந்துள்ளதாக தவறாக கருத்திய கும்பலால் தாக்கப்பட்டார். சமூக ஊடகங்களில் அந்த வீடியோ பகிரப்பட்டு, வைரலான நிலையில் அதனை கண்டவர்கள் அது வெறும் அரபு வார்த்தைகளே, குர்ஆன் வசனங்கள் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்த இடத்தில் இருந்த பெண் காவல் …

பெங்களூர் (BENGALURU) நகரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொலை செய்யப்பட்ட அந்த மூதாட்டியின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு டிரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் கே.ஆர் புரம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூர்(BENGALURU) நகரின் கேஆர் புரம் பகுதியில் …

சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான மனோஜ் ராஜ்புத், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ராஜ்புத். இவர் நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். …

Election 2024: மக்களவை தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், மத்தியப் பிரதேசத்தில் கள நிலவரத்தை தேர்தல் கள நிலவரங்களை அறிந்து, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து அமைச்சர்கள், கட்சி …

இந்து சமய அறநிலையத்துறையின் தூத்துக்குடி அலுவலகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பப்படுகின்றன. கோவில் நிர்வாக பணிகளில் ஏற்படும் பணியிடங்கள், துறையின் கீழ் உள்ள அலுவலகங்களில் ஏற்படும் பணியிடங்கள் போன்ற காலிப்பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், …