fbpx

தாய்லாந்தை சேர்ந்த இளம்பெண்களை ஏமாற்றி இந்தியா அழைத்து வந்து மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட வைத்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 7 தாய்லாந்து இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் பிரபல ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு …

Rain: கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக …

Traffic police: போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரின் வீட்டிற்கே சென்று, அபராதத் தொகைக்கான ரசீது கொடுக்கும் திட்டத்தை, போக்குவரத்து போலீசார் தொடங்கியுள்ளனர்.

சென்னையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கண்காணித்தும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து, விதிமீறலில் ஈடுபடுவோரின் மொபைல் போன் எண்ணிற்கு, போலீசார் தகவல் …

Annamalai: விஜயதாரணியை போன்று இன்றுமாலை 5 மணிக்கு கோவையில் மிகப்பெரிய பிக்சாட் பாஜக பக்கம் விழப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சூசகம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 232 தொகுதிகளில் என் மண் எண் மக்கள் யாத்திரை நிறைவு பெற்றிருக்கிறது. பல்லடத்தில் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். …

Practical Exam 2024: செய்முறை தேர்வுகள் இன்று முதல் 28-ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட (Science Practical Examinations) …

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு …

Jobs: இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5 டிரைவர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப் பொங்கல் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 10 …

Online Gambling: உத்திரபிரதேச மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான ஒருவர் கடனை அடைப்பதற்காக தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹிமான்சு. இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. …

கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் அதன் பயனர்களுக்கு கூகுள் குரோம்(Google Chrome) பிரவுசரை பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரித்து இருக்கிறது. இந்த பிரவுசரில் இருக்கும் அதிக பாதிப்புகள் இந்திய அரசு இணைய பாதுகாப்பு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை அதிக ஆபத்தானவை எனவும் இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் பெரும்பான்மையான பாதிப்புகள் கூகுள் …

TRAI: தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வது என்பதையும் தாண்டி இணையதள உபயோகம் மற்றும் பணப்பரி மாற்றங்கள் வங்கி சேவைகள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவது என அனைத்திற்கும் செல்போன்கள் இன்று பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியால் இவை அனைத்தும் சாத்தியமாகி இருக்கிறது.

எனினும் செல்போன்களால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகள் …