fbpx

அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 2024 – 2025ம் கல்வி ஆண்டிற்கு, இன்று முதல் மாணவர்கள் சேர்க்கை துவங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் …

March 1: மார்ச் மாதம் தொடக்கத்தில் LPG சிலிண்டர் முதல் சமூக வலைத்தளங்கள் வரை சில விதிகள் அமுலுக்கு வருகின்றன. அவை என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு மாத துவக்கத்திலும் அரசாங்கத்தின் சில விதிகள் மாறுவதுடன், சில புதிய விதிகள் அமுலுக்கு வரும். அந்த வகையில் Fast Tag, LPG Gas …

Admission: தமிழக அரசுப் பள்ளிகளில் 2024-2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை இன்றுமுதல் மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும், பள்ளி வளாகம் அமைந்துள்ள பகுதிகளில் …

Exam: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் …

WhatsApp: மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், தனிநபர் மற்றும் குரூப் சாட் களில் தேதி வாரியாக மெசேஜ்களை தேடும் வசதியை ஆண்ட்ராய்டு(Android) ஆபரேட்டிங் சிஸ்டத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மெட்டா(Meta) தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாட்ஸ்அப் சேனலில் இந்த அறிவிப்பை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தெரிவித்திருக்கும் அவர் ” உங்கள் வாட்ஸ்அப் சாட்டில் …

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சந்தித்து பேசினார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க உடனான காங்கிரஸ் கூட்டணி கசப்பிற்கு அ.தி.மு.கவிடம் மருந்து உள்ளதாக தெரிவித்தார். அ.தி.மு.கவிடம் மருந்து இருப்பதாக காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை …

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுகவை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசியிருக்கிறார் பிரதமர். திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் …

காங்கிரஸ் எந்த காலத்திலும் யாருக்காகவும் சீட்டுக்காக ஏங்கியதில்லை. சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டில் திமுக வேகம் காட்டி வருகிறது. ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொமதேக கட்சிக்கு நாமக்கல் ஆகிய …

Abdul Karim Tunda: நாட்டையே உலுக்கிய 1993 ஆம் வருட தொடர் குண்டு வெடிப்பு(Serial Bomb Blast) வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டா அஜ்மீர் தடா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.

1992 ஆம் வருடம் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து 1993 ஆம் வருடம் …

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவி இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் பாலா நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘வணங்கான்’ படம் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் முதலில் நடிகர் சூர்யா கமிட்டான நிலையில், அவர் விலகியதால், அந்த வாய்ப்பு அருண் விஜய்க்குப் போனது. அதேபோல, சூர்யா ஒப்பந்தமாகியிருந்த சமயத்தில் …