fbpx

Bald Heads: உலகில் அதிக வழுக்கை தலை ஆண்கள் உள்ள முதல் 25 நாடுகள் பற்றிய புள்ளிவிவர பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா (34.06%) பெற்று 29 இடத்தில் உள்ளது.

முடி உதிர்வு பிரச்சனை என்பதும், உதிர்ந்து விட்ட பின்பு வழுக்கை என்ற பிரச்சனையும் மக்களை அதிகமாக பாதிக்கிறது. வழுக்கை பிரச்சனையால் பெண்களை விட ஆண்களே …

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 35,941 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரையுடன் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெயும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மலிவு விலையில் வழங்கப்படுவதால், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருட்கள் கிடைக்கவில்லை …

இந்தியாவில் அதிக மோசடி நடைபெறும் இடங்களில் ஒன்றாக பெட்ரோல் பங்க்குகள் (Petrol Bunks) உள்ளன. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளை வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மோசடிகளும் ஒரு பக்கம் வாகன ஓட்டிகளை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்குகின்றன.

கடந்த காலங்களில், பெட்ரோல் பங்க்குகளின் பல்வேறு மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அந்த வரிசையில், …

Whats app: இன்றைய நவீன காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை வியக்க வைக்கும் வகையில் புது புது அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது வாட்ஸ்அப்பில் பயனர்களை …

தமிழ்நாடு ரேஷன் கடைகளில், அத்தியாவசிய உணவு பொருட்கள் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் …

மாதம் 100 ரூபாய்க்குள் மின் கட்டணம் செலுத்திவந்த ஓசூரைச் சேர்ந்த விவசாயிக்கு ரூ.8.75 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்சார கட்டணம் வந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சின்னட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது குடும்பத்தினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளாதல் தினமும் காலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பகல் நேரத்தில் பெரும்பாலும் …

உஜ்ஜைனி அணையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியை மாநில பேரிடர் மீட்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கலாஷி கிராமத்தில் உஜ்ஜைனி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர் நிலைகளை ஒட்டி சில கிராமங்கள் இருக்கின்றன. இந்த …

JOB | பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு, Young Professional பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – BECIL

பணியின் பெயர்

தமிழகத்தில் இன்று விடுக்கப்பட்ட மிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Rain | தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்றைய தினம் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. அதன்படி, நேற்றும் பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை …

சமீப காலமாகவே கூகுள் மேப்-களின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டது. இதற்கு காரணம், எந்த பொதுப்போக்குவரத்தில் நாம் பயணம் செய்தாலும், நாம் செல்ல வேண்டிய இலக்குக்கான வழியை எளிதாகவும், விரைவாகவும் கண்டறிய உதவுகிறது கூகுள் மேப். அத்துடன் சரியான நேரத்தில் வேறு பாதையை தேர்ந்தெடுத்து, வாகன நெரிசலில் மாட்டிக்கொள்ளாமல், செல்லவே நமக்கு இந்த கூகுள் …