fbpx

“நான் பேசும்போது நடுவில் யாராவது எழுந்து போனா ரத்தம் கக்கி சாவீங்க” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாபம் விட்டதால் கூட்டத்திற்கு வந்தவர்கள் பீதியடைந்தனர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது அதிமுக. மொத்தமாக 35 வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகின்றனர். மதுரை லோக்சபா தொகுதியில் டாக்டர் சரவணன் அதிமுக …

2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பொது தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு …

Rupees: எல்லா நாடுகளுக்கும் சொந்த நாணயம் உள்ளது. ஆனால் உலக சந்தையில் சில நாடுகளின் கரன்சி மிகவும் பலவீனமாக உள்ளது. உலகின் அனைத்து நாடுகளிலும் வெவ்வேறு நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தியாவின் 1 ரூபாய் 500 ரூபாய்க்கு சமமான ஒரு நாட்டைப் பற்றி தெரிந்துகொள்வோம். இந்த நாடு உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் …

ரூ. 33.3 லட்சம் மதிப்புள்ள சுண்ணாம்பு பவுடர் மற்றும் ஸ்டார்ச் அடங்கிய போலி மருந்துகள் தெலுங்கானாவில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நிர்வாகத்தால் (டிசிஏ) பறிமுதல் செய்யப்பட்டன.

Fake medicines: ரூ.33.35 லட்சம் மதிப்புள்ள சுண்ணாம்பு தூள் மற்றும் ஸ்டார்ச் அடங்கிய போலி மருந்துகளை தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் (டிசிஏ) பறிமுதல் செய்தது.

மருந்து கடைகளில் சுண்ணாம்பு …

‘இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும்’ என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி நவாஸ் கனி, “ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை பாஜகவை எதிர்த்து நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றோம். மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான …

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் (சிபிஐ) காலியாக உள்ள 3,000 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆள்சேர்ப்பின் கீழ், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மொத்தம் 3,000 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.

இந்த ஆள்சேர்ப்பு இயக்ககத்தின் …

மடவிளாகம் என்ற ஊரில் அமைந்துள்ளது பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில்.  இக்கோயில் 1000 முதல் 1500 ஆண்டுகள் வரை பழமையான சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது. பச்சை நிற ஓட்டுடன் சிவன் காணப்படுவதால் இவரை பச்சோட்டு ஆவுடையப்பன் என்று தான் அழைக்கின்றனர். ஆனால் ஒரு சில கல்வெட்டுகளில் பச்சையோட்டு அருளப்பன் என்று உள்ளது.

கோயிலின் பின்பக்கம் …

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கிரேஷ்வர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் தான் ஹரிஷ்சந்திரகட் என்று அழைக்கப்படும் கோயில். கிபி ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இருந்து வருகிறது. இந்தக் கோயிலுக்கு அருகில் கேதரேஸ்வரர் என்ற குகை அமைந்துள்ளது.…

பொதுவாக நம் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒவ்வொரு குல தெய்வத்தின் வழிபாட்டு முறை இருக்கும். அந்த வகையில் ஒரு சிலருக்கு குலதெய்வமாக பெண் தெய்வங்கள் இருந்து வரும். காளி அவதாரங்களில் ஏதாவது ஒரு அவதாரத்தினை வழிபட்டு வந்தாலும், மதுரை மீனாட்சி அம்மனை இஷ்ட தெய்வமாக வணங்கினாலும், திருச்சி அகிலாண்டேஸ்வரி அம்மனை தாயாக வழிபட்டு வந்தாலும், மேற்கு வங்காளத்தில் …

பொதுவாக கோயில்கள் என்றாலே மக்கள் செல்வதற்கு ஏதுவாக பொதுவான ஒரு இடத்தில் தான் அமைந்திருக்கும்.  ஆனால் இப்படியெல்லாம் இல்லாமல் பூமிக்கு அடியில் யாருக்கும் தெரியாமல் குகைக்குள் இருக்கும் மர்ம கோவிலை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா? இக்கோயிலைப் பற்றி விளக்கமாக பதிவில் பார்க்கலாம்?

கர்நாடகா மாநிலத்தில் மணிச்சூழல் என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த ஜர்னி நரசிம்ம …