fbpx

JAMAAT-E-ISLAMI தீவிரவாத அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(Amit Shah) தனது X வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டதாக மத்திய …

Election 2024: மக்களவை தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், மத்தியப் பிரதேசத்தில் கள நிலவரத்தை தேர்தல் கள நிலவரங்களை அறிந்து, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து அமைச்சர்கள், கட்சி …

தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாராளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் மத்திய …

கர்நாடக மாநில சட்டசபை பொதுத் தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்கே பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கி உள்ளது. ஆகவே நேற்று கர்நாடக மாநிலத்திற்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விஜயபுரா பகுதியில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார்.

ஆனாலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் …

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கும் தமக்கும் இடையே அதிகாரப்போட்டி எதுவும் இல்லை என துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால், ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டதையடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, அங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவும் பாஜகவும் கூட்டணி …

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ( இசிஐ ) வெளியிட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு மூன்று கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 ஆகிய தேதிகளில் வாக்களிப்பார்கள், மேலும் மூன்றாம் கட்டம் …

Thailand PM: 37 வயதில் தாய்லாந்து நாட்டின் பிரதமராக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் போடோங்டர்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது பிரதமர் ஷெரத்தா, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 6 மாதங்கள் சிறையில் இருந்த பிக்சிட் என்பவருக்கு அமைச்சர் பதவியை வழங்கினார். பிரதமரின் …

Telegram CEO: டெலிகிராம் (Telegram) மெசஞ்சர் செயலியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, பாவெல் துரோவ், திருமணமாகாத நிலையில் 100 குழந்தைகளுக்கு தந்தை ஆகியுள்ளார்.

39 வயதான குறித்த தொழிலதிபர் திங்கள்கிழமை மாலை தனது பிரபல சேனல் மூலம் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, அவர் தனிமையில் இருக்க விரும்பினாலும், 15 ஆண்டுகளுக்கு …

பிருந்தாவனத்தைச் சேர்ந்த கதாசிரியர் மஹாமண்டலேஷ்வர் இந்திரதேவ் மகாராஜ், அன்னை சீதாவின் தோற்றம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட்டுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருந்தாவனத்தில் பரிக்கிரமா மார்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ ராதா கிஷோரி தாமில் வசிக்கும் மஹாமண்டலேஷ்வர் இந்திரதேவ் மகாராஜ், அன்னை சீதா மற்றும் ராமர் வேடங்களில் நடித்த நடிகர்கள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார். …

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை கவுரவிக்கும் வகையில் பாரிஸ் கிரெவின் அருங்காட்சியகம் தனிப்பயனாக்கப்பட்ட தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பெருமையைப் பெற்ற முதல் நடிகர் இவர்தான்.

பெயர், புகழ், நட்சத்திரம், பணம் மற்றும் மரியாதை, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகான். இவைகளில் எதையும் சாதிக்க விட்டுவிடவில்லை. இப்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை கவுரவிக்கும் வகையில் …