வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா.. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த குஷி, நியூ, அன்பே ஆயிருரே ஆகிய படங்களை இயக்கினர்.. ஆனாலும் தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.. தனது நேரத்தியான நடப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு நடிகராகவும் இடம் பிடித்தார்.. இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா 10 […]

தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சென்ற கார் விபத்துக்கு உள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வந்த பூரண ஜெய ஆனந்த் திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளார். அவருடன் தனி பாதுகாவலர் நவீன்குமார், வழக்கறிஞர் எஸ்.தன ஜெயராமச்சந்திரன் (வயது 56), நீதிமன்றப் பணியாளர் ஸ்ரீதர் குமார் (வயது 37), நீதிமன்ற உதவியாளர் உதயசூரியன், […]