fbpx

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், 2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பின்லாந்து தொடர்ந்து எட்டாவது முறையாக மகிழ்ச்சியான நாடாக உருவெடுத்துள்ளது. இதற்குப் பிறகு, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை முதல் 4 மகிழ்ச்சியான நாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன, அதாவது, நோர்டிக் நாடுகளின் மக்கள் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியானவர்கள்.…

Jaishankar: அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் காவலில் உள்ள 295 இந்தியர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 13 அன்று மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், இந்திய குடிமக்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே நாடு கடத்தலுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தார். …

World’s first airfare: உலகின் முதல் விமான கட்டணம் எவ்வளவு என்பது குறித்த சுவாரஸிய தகவலை தெரிந்துகொள்வோம்.

தடையற்ற விமானங்களின் தேவை பல தசாப்தங்களாக விமானப் போக்குவரத்தில் ஒரு உந்து சக்தியாக இருந்து வருகிறது. இதை அடைவதற்கு இத்துறை மிக கடினமாக உழைத்துள்ளது. காலப்போக்கில், விமானத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், குறிப்பாக எரிபொருள் திறன் உள்ளிட்டவை, உலகின் …

Reduce taxes: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை, இந்தியா “தங்கள் வரிகளை வெகுவாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது” என்று கூறினார். இது தொடர்பாக வாஷிங்டன், டி.சி-யில் உள்ள ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், “இந்தியா நம்மிடம் மிகப்பெரிய அளவில் வரி வசூலிக்கிறது. இந்தியாவில் நம்மால் எதையும் விற்கக்கூட முடியாத அளவுக்கு மிக அதிகமான வரிகளை …

அதிக செலவு காரணமாக சி17 விமானத்தை அதிகளுக்காக பயன்படுத்துவதை மார்ச் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், அவர்கள் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான சி 17 விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு …

உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். அரசு வேலைகளில் கூட ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அமெரிக்கா இப்போது ஆங்கிலத்தை அதன் அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் ஒரு பெரிய முடிவை எடுத்து அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவித்துள்ளார். இதற்கு …

Military aid: ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா போர் தொடுத்தது. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா ஆயுதங்கள், ராணுவ உதவிகளை செய்து வந்தது. அதேபோல் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் ஆதரவு அளித்தன. இதற்கிடையே அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், …

English: ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார்.

இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் பல்வேறு மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. சில மாநிலங்கள் ஆங்கிலம் மற்றும் பிற பூர்வீக மொழிகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தாய்மொழி பேசுபவர்களின் …

Trump: வரும் 13ம் தேதிக்குள் வேலை செய்யாமல் ஏமாற்றி கொண்டிருக்கும் தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அரசு நிர்வாகத்தில் செலவுகளை குறைக்கவும், நிர்வாகத்தை சீரமைக்கவும், டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இதன் …

Measles: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தொடர்ந்து பரவி வரும் தட்டம்மை நோயால் முதல் மரணம் பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்படாததே காரணம் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெக்சாஸ் மாநில சுகாதார சேவைகள் துறை (TDSHS) படி, அறிகுறிகளுடன் குழந்தை ஒன்று கடந்த வாரம் லுப்பாக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது மாதிரிகள் …