உலக வங்கியின் அடுத்த தலைவராக மாஸ்டர்கார்டின் முன்னாள் தலைமை நிர்வாகி அஜய் பங்காவைபிடன் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. உலக வங்கியின் அடுத்த தலைவராக மாஸ்டர்கார்டின் முன்னாள் தலைமை நிர்வாகி அஜய் பங்காவை பிடன் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. “வரலாற்றின் இந்த இக்கட்டான தருணத்தில் உலக வங்கியை வழிநடத்த அஜய் பங்கா தனித்துவமாகத் தயாராக இருக்கிறார்” என்று தலைவர் பிடன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அவர் மூன்று தசாப்தங்களுக்கும் […]

டேட்டிங் ஆப்பின் மூலம் சந்தித்த பெண்ணை அடித்து சித்திரவதை செய்து தன் வீட்டின் அடித்தளத்தில் அடைத்து வைத்திருந்த அமெரிக்க இளைஞரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. அமெரிக்காவின் ரிவர் டயல் நகரைச் சார்ந்த பெண் ஒருவர் டேட்டிங் அப்ளிகேஷன் மூலம் அப்பகுதியை சார்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி இருக்கிறார். இந்நிலையில் இருவரும் சந்திக்க முடிவு செய்து இருக்கின்றனர். அப்போது அந்த இளைஞரை சந்திப்பதற்காக அவரது தாய் வீட்டிற்குச் சென்று அந்தப் […]

அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலகை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது அமெரிக்காவைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த நபரிடம் நீ பலாத்காரம் செய்யும் முன் என்னை சுட்டுக் கொன்றுவிடு என்று உருகி கேட்ட சம்பவம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடமாகணத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நான் இருக்கும் பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார் அப்போது துப்பாக்கியுடன் அந்த பகுதிக்கு வந்த ஒரு […]

பான் கார்டு புதுப்பித்து தருவதாக கூறி அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சென்னையைச் சார்ந்த மென்பொருளாளரிடம் 10 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை சென்னை விருகம்பாக்கம் போலீஸ் ஆர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சார்ந்தவர் பத்ரி நாராயணன். இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணியாற்றி வருகிறார். குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்த இவர் தனது […]

ஸ்பிரிங்க்ளர் நிறுவனம் 4% ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான ஸ்பிரிங்க்ளர் அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 4 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனம் கடந்த வாரம் பணிநீக்க வேலைகளை தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் அதன் […]

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் பறவைக்காய்ச்சல் (H5N1) 2.3.4.4b வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. விலங்குகளால் பரவும் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கும், விலங்குகள் மற்றும் மனித ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் வகையில், பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஸ்கங்க்ஸ், நரிகள், ரக்கூன்கள், கரடிகள், மலை சிங்கங்கள், டால்பின்கள் உள்ளிட்ட பல பறவைகள், விலங்குகளில் H5N1 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் […]

கடந்த திங்கட்கிழமை உலகையே உலுக்கிய பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதிகளை தாக்கியது. அதிகாலை நேரம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 24,000 அதிகமானோர் பலியானதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 55,000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது  ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவில் பதிவான இந்த பயங்கரமான நிலநடுக்கம்  உலகை உரையச் செய்தது என்றால் மிகையாகாது. இந்நிலையில் […]

அமெரிக்காவைச் சார்ந்த  டிக் டாக் புகழ் நிக் வருடத்திற்கு பன்னிரண்டாயிரம்  ரூபாய்  மீன் வளர்க்க வாடகை தருவதாக கூறி வெளியிட்ட வீடியோ இன்டர்நெட்டில் வைரலாக இருக்கிறது. அமெரிக்காவில் டிக் டாக் வீடியோக்களின் மூலம் புகழ்பெற்றவர் நிக். இவர் சமீபத்தில் வெளியிட்ட டிக் டாக் வீடியோ ஒன்றில் தான் மாதம் ஒன்றுக்கே  200 அமெரிக்க டாலர்களை வீட்டில் மீன் வளர்க்க வாடகையாக கொடுத்து வருவதாகவும் மேலும்  மாதம் 15 டாலர்களை வளர்ப்பு […]

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலகெங்கிலும் இருக்கக்கூடியவர்களை பதற செய்திருக்கிறது. ப்ளே ஸ்கூல் சென்ற ஒன்றரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட சம்பவம் தான் அந்தக் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாது எல்லோரையும் பதறச் செய்து இருக்கிறது . அமெரிக்காவின் ஹரிஜோனா மாகாணத்தைச் சார்ந்தவர் அலைஸ் பிரயண்ட். இவரும் இவரது கணவரும் வேலைக்குச் சென்று வருவதால் தங்களது ஒன்றரை வயது குழந்தையை அருகில் இருக்கும் ப்ளே ஸ்கூலில் பராமரிப்பில் […]

புளோரிடா மாநிலம் டேடோனா கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் தீராத நோயுடன் போராடி வந்த கணவர் (77) அவரது மனைவியால் (76) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த மருத்துவமனைக்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களை வெளியேற்றினர். அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பொலிசார் விசாரணை நடத்தியதில், நோய்வாய்ப்பட்ட முதியவர் நீண்ட நாட்களாக கடும் வலியால் துடித்த நிலையில் மருத்துவமனையில் தன்னைத்தானே சுட்டுக் கொள்ள முயன்றது […]