பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் 15 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுகன்யா. இவர், கடந்தாண்டு மே மாதம் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் …