பொதுவாக பொதுமக்களிடமிருந்து ஏதாவது ஒரு பொருள் காணாமல் போனால் அதனை காவல்துறையினருக்கு தெரிவித்தால் அந்த பொருளை காவல் துறையினர் கண்டுபிடித்து தருவார்கள். ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தையே 2 கில்லாடி திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.அதாவது மதுரை கரிமேடு குற்றப்பிரிவில் பணியாற்றுபவர் பாலமுருகன் (40) இவருக்கு ரோந்து பணிக்காக மாநகர காவல் துறை சார்பாக ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. […]
arrest
திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் என்ற பகுதியில் அன்பகம் என்ற பெயரில் மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகம் கடந்த 1999 ஆம் ஆண்டு வீரமணி என்பவரால் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த காப்பகத்தில் பெண்கள் முதியோர் மனவளர்ச்சி குன்றியோர் என்று 50க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த காப்பகத்தில் தங்கி இருக்கும் பெண் வருவருக்கு காப்பக […]
மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் பாபுஜி (50) இவர் சென்னை நொளம்பூர் எஸ் எம் பி கார்டன் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் பாபுஜி அந்த நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, வெங்கட்ராமனுக்கும், பாபுஜிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நடுவே வெங்கட்ராமன் தரப்பைச் சார்ந்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் […]
திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இந்த நிலையில், வீட்டிற்கும் திருடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு காவல்துறை என்பது தகவல் கொடுத்துள்ளார். வீட்டின் கதவு பூட்டப்படுவதை உணர்ந்து கொண்ட வீட்டிற்குள் இருந்த திருடன், செய்வது அறியாத விழித்து […]
நீட் தேர்வு எழுதுவதில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மோசடி கொம்பளை டெல்லி காவல்துறை அதிரடியாக கைது செய்திருக்கிறது. இந்த மோசடி வழக்கு குறித்து எய்ம்ஸ் மருத்துவ மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு சென்ற மே மாதம் 7ம் தேதி நடந்தது சரியாக 499 நகரங்களில் நடந்த இந்த தேர்தலில் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற கொடுங்குலம் பகுதியில் வருகிறார் சென்ற 16 வருடங்களுக்கு முன்னர் விஜி குமார் சந்தியா(34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகளும் இருக்கின்றனர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சந்தியா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். முறைப்படி சந்தியா கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நான் சமீபத்தில் […]
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு சிற்றாறின் கரையைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (49) இவரை புதுக்கடை அருகே உள்ள மாராயபுரம் அதாவது சேர்ந்த ஜெயன் பிரபு என்பவர் சந்தித்து மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய ரசல் ராஜ் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த டெய்சிசெல்லதுரை திக்கணங்கோடு எபிரேம், தொழில்கோடு அருண்குமார் உள்ளிட்டோரை ஜெயன் பிரபுவுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் இவர்களிடமிருந்து 57 லட்சத்தை பெற்றதாக கூறப்படுகிறது. […]
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற 7000 பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார் இவருக்கு தேவி என்ற மனைவியும் இருக்கிறார் ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் பாலமுருகன் 7000 பண்ணை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அந்த பகுதிக்கு வந்த தேவியின் சகோதரனான துணை இராணுவ படை வீரர் மணிமாறன் பாலமுருகனை […]
கடந்த ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை 68 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனை அந்த முதியவரின் செல்போனில் வீடியோ எடுத்தபடியே இந்த முதியவரின் மகன் வேடிக்கை பார்த்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்று 2️ மாத காலங்கள் ஆன நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தான் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல்துறையை அணுகி புகார் வழங்கியிருக்கிறார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரின் […]
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்தவர் வாசு ராஜா (23). இவர் நாமக்கல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் அதே கல்லூரியில் படித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாசு ராஜா அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அத்துடன் […]