சென்னை மாவட்டம், வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 78 வயதான பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். கரூரில் உள்ள அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக வேலை செய்து வந்த இவர், தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். பொன்னையாவின் மனைவியும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், பொன்னையா மட்டும் தனியாக …
arrest
பழநியில் தனியார் மதுபாரில் கட்சியினருடன் புகுந்து ரகளையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து மதுரையில் பாஜ மகளிரணி சார்பில் கடந்த 3ம் தேதி பேரணி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதில் கலந்துகொள்ள பழநியில் இருந்து புறப்பட்ட …
சென்னை, அம்பத்தூர், வில்லிவாக்கத்தில் உள்ள நேரு நகர் பகுதியில், 60 வயதான சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு 9 வயதான சிறுமி ஒருவர், தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தார். சிறுமியுடன் யாரும் இல்லாமல், அவர் தனியாக விளையாடுவதை சிதம்பரம் கவனித்துள்ளார். இதையடுத்து, அவர் …
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த புஞ்சை கடம்பக்குறிச்சியைச் சேர்ந்தவர் 30 வயதான ரமேஷ். திருமணம் ஆகாத இவர், வரன் பார்ப்பதற்காக, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி மற்றும் தேவகோட்டையைச் சேர்ந்த பாலகுமார் ஆகியோரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கூறியுள்ளார். இதனையடுத்து, இவர்களது ஏற்பாட்டில், கோவை மாவட்டம், ராமநாதபுரம், போத்தனூர் சாலையைச் சேர்ந்த 36 வயதான …
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23-ம் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் …
தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவு …
பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி அருகே கோவி திம்மனபாளையா கிராமத்தில் வசித்தவர் பிரதீப், 41. இவருடன் நண்பரும், கார் டிரைவருமான சேத்தன், 30 என்பவர் வசித்து வந்தார். கடந்த 19ம் தேதி வீட்டில், ரத்த வெள்ளத்தில் பிரதீப் இறந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சேத்தன் மாயமாகி இருந்ததால், அவர் …
ஒடிசா மாநிலம், சுந்தர்காஹ் மாவட்டத்தில் உள்ள ஜித்ராபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான டெபன் குமார் பெஹ்ரா. இவருக்கு ஷம்யமாகி பெஹ்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் மனைவி ஷம்யமாகி பெஹ்ரா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஷம்யமாகியின் உடலை …
Allu Arjun: ‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் ஷோ பார்க்கச் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி (39) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம், திரையுலகில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வருவது குறித்து முறையாகக் காவல்துறைக்குத் …
Canada: கனடாவில் சமையல் அறையில் ஏற்பட்ட தகராறில் இந்திய வம்சாவளி மாணவரை, கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில், ஒன்டாரியோ மாகாணத்தின் சர்னியா நகரில் உள்ள ஒரு வீட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குராசிஸ் சிங், 22, தங்கி இருந்தார். இவர், அங்குள்ள லாம்ப்டன் கல்லுாரியில் …