மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் ரன் மெஷினாக திகழ் பவர் விராட் கோலி. சமீபத்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடரில் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையை முறியடித்து நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் தனது …
Bcci
ஐசிசி உலக கோப்பை 2023 தொடரின் இந்தியா – பாகிஸ்தான் லீக் போட்டியை காண கூடுதலாக 14000 டிக்கெட்டுகளை வெளியிடவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐசிசி உலக கோப்பை 2023 தொடர் அகமதாபாத்தில் தொடங்கிவிட்டது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்திய அணி முதல் …
ஆசிய கோப்பை தொடரில் நேற்றைய தினம் இந்தியா நேபாளம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேபாள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றாலும், இந்தியா அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மீது விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர பிந்து வீச்சாளராக தேர்ந்தெடுக்கப்படும் சிராஜ் ரன்களை வாரி வழங்கினார், மேலும் ஷர்துல் தாக்கூர் மீதும் விமர்சனங்கள் …
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது கடைசியாக மீடியா உரிமைக்கான 2023 முதல் 2027 ஆம் ஆண்டிற்கான டெண்டரை நிர்ணயித்துள்ளது. இந்த டெண்டரானது கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதனை, இந்திய வாரியத்தின் பங்குதாரரான எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் வெளியிட்டது.
அதன்படி வரும் 19 ஆம் தேதிக்குள்ளாக மீடியா உரிமைக்கான ஒப்பந்த நிறுவனத்தை நிர்ணயிக்க இருப்பதாக …
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் ரசிகர்கள் கடுப்பாகி வருகின்றனர். இந்த நிலையில் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள வெங்கடேஷ் பிரசாத் டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கேவலமாக விளையாடி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சமீப காலமாக …
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட சேத்தன் சர்மா, இந்திய அணியின் தொடர் தோல்விகளால் விமர்சனத்துக்குள்ளானர். அணி வீரர்களுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தார். இதனால் இந்திய அணி மூத்த வீரர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தன்னுடைய தேர்வுக் குழுத் தலைவர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்தார்.
இந்த …
இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. 16 பேர் கொண்ட டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகத் தொடர்கிறார். துணை கேப்டனாக அஜிங்க்ய ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோருக்கு …
உலக கிரிக்கெட் ரசிகர் பட்டாளமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில் காயமடைந்த அவர், தனது உடல்நிலை குறித்த மற்றொரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். டிசம்பர் கடைசியில் அடிபட்ட அவர் இதுவரை ஏறக்குறைய 6 மாத கிரிக்கெட்டைத் தவறவிட்ட பிறகு, முழு உடற்தகுதியை …
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.
இந்த நிலையில், இந்த இரு அணிகளும் மோதும் நான்காவது …
இந்திய அணியில் இருந்து கே. எல் ராகுலை நீக்குவது தொடர்பாக கடுமையான விவாதம் நடைபெற்று வருவதால் பிசிசிஐ வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பின் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் மீதுதான் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான காரணம், கடந்த முறை ஆஸ்திரேலியாவை …