fbpx

வரும் 11, 12 தேதிகளில் முகூர்த்தநாள் மற்றும் பவுர்ணமி ஆகியன வருவதால் மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் யாருக்கும் விடுப்பு எடுக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை …

மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக, பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொழுது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளி …

சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயம் என போக்குவரத்து கழக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் இன்று முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயம் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; சென்னை …

பயணிகளே ரீசார்ஜ் செய்யும் வகையிலான ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்தார்.

ஏப்ரல் மாதம் முதல் மெட்ரோ ரயில் கார்டுகள் செல்லாது. அதற்கு மாற்றாக பயணிகள், சிங்கார சென்னை அட்டையை வாங்கி கொள்ள மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் மட்டும் இல்லாமல், புறநகர் …

Actress Aishwarya Rai: முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் ஜூஹூ பகுதியில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் லக்ஸுரி கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் …

தமிழ்நாடு முழுவதும் 1,000 டீசல் பேருந்துகளை, சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற அரசுப் போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.70 கோடி ஒதுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 8 லட்சம் கிலோ மீட்டர் குறைவாக இயக்கப்பட்ட பேருந்துகள் அல்லது 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட பேருந்துகளை சிஎன்ஜி-க்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் …

Bolivia: பொலிவியாவின் தெற்குப் பகுதியில் நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 37 பேர் பரிதாபமாக பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பொலிவியா உயுனி முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்வது வழக்கம். இந்தநிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் உயுனி (Uyuni), …

Bomb blast: இஸ்ரேலில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இஸ்ரேலின் Bat Yam பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளிலேயே வெடிகுண்டு வெடித்துள்ளது. இதுவரை உயிர் அபாயம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இஸ்ரேல் …

Brazil: பிரேசில் நாட்டில் சிறிய ரக விமானம் விழுந்து தீப்பிடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் இருந்து தெற்கு ரியோ கிராண்டே டே சுல் மாநிலத்தில் உள்ள போர்டோ அலெக்ரேவுக்கு நேற்று சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் …

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு வரும் ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் ஜனவரி 31-ம் தேதி …