காவல்துறையினர் எப்போதுமே ஒருமுறை குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீண்டும் அது போன்ற குற்றங்களை செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதாவது, காவல்துறை என்பது குற்றங்களை செய்பவர்களை கண்டுபிடித்து தண்டிப்பவர்களாக மட்டும் இருக்கக் கூடாது, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது தான் காவல்துறையின் தலாயக் கடமை என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், …