fbpx

தற்போது நிலவி வரும் மழைக்காலம் மற்றும் குளிர் காரணமாக குழந்தைகளுக்கு வறட்டு இருமல் சளி மற்றும் ஜலதோஷம் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். இவற்றுக்காக மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய கை வைத்தியங்கள் பற்றி பார்ப்போம்.

முதலில் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் இட்டு அது சூடானதும் ஆறு துளசி இலைகளை …

கும்பகோணம் பாலக்கரையில், பள்ளி தீவிபத்தினால் உயிரிழந்த 94 பள்ளிக் குழந்தைகளின் நினைவிடத்தில் இளைஞர் அரண் அமைப்பு சார்பில் ஒவியக் கண்காட்சி நடைபெற்றது.இக்கண்காட்சியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, இளைஞர் அரண் தமிழ்நாடு அமைப்பாளர் சைமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க அமைப்புச் செயலாளர் மகிழன், கல்லூரி மாணவர்கள் …

பெரும்பாலான குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடுவதில்லை, அதனால்தான், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மற்றும் சத்தான லன்ச் பாக்ஸை பேக் செய்யும் போது, நாம் தேர்ந்தெடுக்கும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய பல ஆரோக்கிய உணவுகள் இருக்கிறது என்றாலும், அவர்களுக்கு கொடுக்கக்கூடாத சில உணவுகள் பற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம், …

 தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய் பாலே வழங்குவதில்லை என்றும் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு உள்ளதாகவும் சமுதாயத்தில் சமத்துவமாக இருப்பது மிகவும் முக்கியம், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கிண்டலாக பேசினாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் செயல்படுபவர் தான் தமிழக முதல்வர் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

விழுப்புரம் நகர …

கொலம்பியாவில் 40 நாட்களுக்கு முன் விமான விபத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 
கொலம்பியாவில் கடந்த மே 1 ஆம் தேதி ஒற்றை எஞ்சின்  உடைய விமானமத்தில் 6 பேர் பயணம் மேற்கொண்டனர். அந்த விமானத்தில் 4 குழந்தைகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் விமானத்தில் இருக்கும் எஞ்சினில் பழுது ஏறபட்டுள்ளது. இதனால் விமானி …

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கியாஸ்புரா பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவு சம்பவத்தில் 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளதாக லூதியானா காவல்துறை ஆணையர் மந்தீப் சிங் சித்து தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் …

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.. அதிக காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர், டாக்டர் விபின் வசிஷ்தா இதுகுறித்து பேசிய போது “ 6-11 மாத வயதுடைய குழந்தைகளிடையே …

உத்திரபிரதேச மாநிலத்தில் பெற்ற தாயே தன் பிள்ளையை தலையில் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள பீஜாரா கிராமத்தைச் சார்ந்தவர் அஜித் யாதவ் இவரது மனைவி நீது. இந்த தம்பதிக்கு பாரி என்ற மகளும் ஹேப்பி மற்றும் ஹர்திக் என்ற மகன்களும் இருந்தனர். அஜித் யாதவ் ஜம்முவில் …

திருப்பத்தூர் அருகே இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சார்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவியின் பெயர் ஜமுனா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இடையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக கணவன் …

திருவள்ளூர் அருகே இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு  ஒரு பெண்ணை அறிவாளால் வெட்டி படுகாய படுத்திய  வட மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது  இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் குட்டுலு வயது 25  இவர் திருவள்ளூர் பகுதியில் ஜவுளி வியாபாரம் …