fbpx

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இளைஞர்கள் சேர்ந்து 14 வயது சிறுவனை கொன்ற சம்பவம் தலைநகர் தில்லியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. டெல்லி போலீசார் கடந்த 22 ஆம் தேதி ஷாபாத் டெய்ரி பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் 14 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் இறந்து போன …

குழந்தைகள் தங்கள் டீன் ஏஜ் பருவத்தில் நுழையும் போது, ​​குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு இடையேயான உறவை அரவணைக்க பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இந்த மாற்றம் இரு தரப்பினருக்கும் எளிதானது அல்ல. ஆனால் இந்த உறவை அன்பு, கவனிப்பு மற்றும் மரியாதையுடன் முன்னோக்கி நகர்த்த பல வழிகள் உள்ளன.

பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்ன?

☞ …

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பல்லவராயன்பத்தில் திருச்செல்வம் மற்றும் மனைவி பழனியம்மாள் (35) வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருச்செல்வம் வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த நிலையில் மனைவி தனது தந்தை வீட்டில் அவர்களின் 4 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். 

இந்த நிலையில் சென்ற புதன்கிழமை வெளியே சென்ற பழனியம்மாள் வெகு நேரம் கழித்தும் …

மத்திய பிரதேச மாநிலத்தில் திகாம்கர் என்ற பகுதியில் நேற்று இரவில் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், ஒரு கட்டிடத்தில் மது போதையில் இருந்த ஆறு பேரும் 23 வயதுள்ள இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.

சத்தர்பூர் என்ற மாவட்டத்தில் இருந்து கூலி வேலை செய்வதற்காக அந்த இளம் பெண் அழைத்துவரப்பட்டார். கூலி …

குழந்தைகளுடன் பலாத்காரம் மற்றும் பாலியல் நடவடிக்கைகள், பெரும்பாலும் அவர்கள் தூங்கும் போது நடைபெறுகிறது.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் செவ்வாயன்று குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் ரூ. 20க்குக் கிடைக்கும் என்று தெரிவித்தார். குழந்தைகளுடன் பலாத்காரம் மற்றும் …

ரயில்களில் குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு, பயணச்சீட்டு முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன.. இந்நிலையில், இந்திய ரயில்வே இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. ரயில்வேயின் சுற்றறிக்கையில் “ 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய முன்பதிவு தேவையில்லை மற்றும் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம். …

குளிர் பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பை என்று தெரிந்தாலும், அவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது… வீடு, அலுவலகம், பார்ட்டி என எல்லா இடங்களிலும் மக்கள் குளிர்பானம் அருந்துவதைக் காணலாம். ஆனால் குளிர் பானங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை குறிப்பாக குழந்தைகளுக்கு குளிர்பானங்களை கொடுக்கவே கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்..

குளிர்பானங்களில் …