அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் வெளியேறினால், மாணவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் வழங்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்வதற்காக தற்போது பயிலும் நிறுவனங்களிலிருந்து வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் வெளியேறினால், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் அக்கல்வி நிறுவனங்கள் மாணவருக்கு […]

மொகரம் பண்டிகையை முன்னிட்டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மொகரம். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கம்., மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இஸ்லாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் […]

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்ப செய்த மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வினை நடத்த வேண்டும் என கல்லூரிக்கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற […]

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டில் விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பித்த வீரர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் 2022-23-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பாெறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் ஜூன் 20-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 27-ம் தேதி வரையில் 2,11, 905 […]

மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தால், சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு நடத்தப்பட்டு வரும், மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை நடத்தி வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், நுழைவுத் தேர்வு ஏதுமின்றி, நேரடி சேர்க்கை மூலம் 3 ஆண்டுகால பட்டய படிப்பை (DPMT/DPT) படிக்கலாம். இதேபோன்று, கல்லூரிகளில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் 2 ஆண்டு கால முதுநிலை பட்டப்படிப்பில் […]

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டுள்ளது என்று தலைவர் ஜெகதேஷ் குமார் தெரிவித்தார். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவிக்கவில்லை என்றாலும், சில பல்கலைக்கழகங்கள் தங்கள் சேர்க்கை செயல்முறையைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் “சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவித்த பிறகு இளங்கலை சேர்க்கை செயல்முறையின் கடைசி தேதியை நிர்ணயம் செய்ய […]

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு இன்றுடன் நிறைவடைகிறது. இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள விவரத்தில்; தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க […]

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் உள்ள  உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூலை 7 -ம் தேதி வரையில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க […]