fbpx

வரவிருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும், முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி முடிவு செய்யும் எனவும் யாதவ் கூறினார்.

டெல்லியின் அனைத்து 70 தொகுதிகளுக்கும் சட்டப் …

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிமோனியா காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆக உள்ளார். காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த 11 ஆம் தேதி மணப்பாக்கம், மியாட் மருத்துவமனையில் …

புதுவையில் போஸ்டர், பேனர் ஒட்டிய விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகியை வீடு புகுந்து தவெகவினர் தாக்கிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையில் உள்ள பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 47). இவரது முத்த மகன் சிவப்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியில் மாணவர் பிரிவில் பொறுப்பில் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது …

பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ3,000 மற்றும் இலவசப் பேருந்து பயணம், …

உ.பி.,யில் ஒன்பது, பஞ்சாபில் நான்கு, கேரளாவில் ஒன்று என மொத்தம் 14 சட்டசபை தொகுதிகளுக்கு நவ., 13ல் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஆனால், அந்த நாளில், திருவிழா மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில …

வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தண்டபாணி உடல்நலக்குறைவால் காலமானார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில், கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்.தண்டபாணி (75). இவர், கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று உயிரிழந்தார். இவர்,காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தனது அரசியல் பயணத்தை துவக்கினார். …

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக பழங்குடியினருக்கு எதிரானது என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். ராஞ்சியில் அக்டோபர் 19-ம் தேதி நடந்த சம்விதன் சம்மான் நிகழ்ச்சியில், பாஜக மக்கள் பழங்குடியினரை வனவாசிகள் என்று அழைக்கிறார்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.

ஜார்கண்ட் தேர்தலுக்கு முன், ராகுல் காந்தி, நான் இந்தியாவின் கல்வி …

அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாத நபா்கள் சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். மூன்று முறை எம்எல்ஏவான இவா், காங்கிரஸ் …

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஹரியானாவில் பாஜகவை வீழ்த்த முடியாமல் 3-வது முறையாக தோல்வியைத் தழுவி இருக்கிறது காங்கிரஸ். இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதை ஆம் ஆத்மி நிராகரித்துள்ளதக அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் …

டெல்லியில் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவம் இதுவாகும். காங்கிரஸ் கட்சியினருக்கும் இந்த போதை பொருட்களுக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க தொடர்ந்து குற்ற சாட்டை முன்வைக்கிறது. ஆனால் இந்த குற்றசாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், உண்மை என்ன என்று மக்களுக்கு …