ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டிக்கும் விதமாக, நாடாளுமன்றத்துக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வருகை புரிந்தனர். அவர்கள் கூட்டாக நின்று புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர். அதாவது மோடி என்ற பெயர் தொடர்பாக அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருட கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து, […]

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்தும், கையில் பதாகைகளுடனும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். மத்திய அரசுக்கு எதிராக நேரம் கொண்டு வர இருக்கின்ற சூழ்நிலையில் தற்சமயம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றுக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள். இத்தகைய சூழ்நிலையில் தான் சட்டப்பேரவையின் நிகழ்வுகளில் பங்கேற்றுக் கொள்வதற்காக […]

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான அரசை கண்டிக்கும் இன்று நாடு முழுவதும் காந்தி சிலைகள் முன் ஒரு நாள் ‘சங்கல்ப் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு […]

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.. அப்போது மோடி ஆட்சியின் கீழ் இந்திய ஜனநாயகம் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.. அவரின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் உரையாற்றிய மோடி, ராகுல்காந்தியை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.. சமீபத்திய இங்கிலாந்து பயணத்தின் போது, ராகுல் காந்தி கூறிய கருத்துகள் குறித்து இந்தியாவின் பாரம்பரியத்தையும் அதன் குடிமக்களையும் […]

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விரைவில் பாஜகவில் இணைய உள்ளார். கிரண்குமார் ரெட்டி 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகி, 2018-ஆம் ஆண்டு டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்து தன்னை மறுபடியும் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்தநிலையில் தற்போது மீண்டும் தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளதால், மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அவர் […]

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஆர்.துருவநாராயணா காலமானார். கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியுமான ஆர் துருவநாராயணா காலமானார். அவருக்கு வயது 61. மூத்த காங்கிரஸ் தலைவரான இவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் நேற்று காலை மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துருவநாராயணா 15 […]

ஊழலைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோ மக்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் முகத்தை ‘டெட்டால்’ […]

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டதாகவும், அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது. தற்போது நடைபெற்று வரும் ஹிண்டன்பர்க்-அதானி பிரச்சனைக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி இன்று நாடாளுமன்றத்தை புறக்கணித்து போராட்டங்களை நடத்தவுள்ளது. ஆயுள் […]

சில மாதங்களுக்கு முன்னர் பாரத் ஜூடோ யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ராகுல் காந்தி தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த யாத்திரை புதுவை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்து தற்சமயம் காஷ்மீர் மாநிலத்தில் முடிவடைந்து இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் மோடியிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி 10 வருடங்கள் ஆன […]

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பல வியூகங்களை வகுத்து வருகின்றனர்.. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய அரங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. ஆம் ஆத்மி இரு மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் […]