திருமணமான 15 மாதத்தில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் அஷ்டலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெபி மெட்டில்டா. டித்து பட்டதாரியான ஸ்டெபி மெட்டில்டா, மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்று ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரும் அவரின் வீட்டில் வாடகைக்கு வசித்த ராஜ்மோகன் என்பரும் சில நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை […]
crime news
சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கணவரை பிரிந்து, தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில், இரவு நேரங்களில் மட்டும், தனது அம்மாவை துணைக்கு அழைத்து தூங்கி வந்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று இரு பிள்ளைகளும் தனது அக்கா வீட்டில் இருந்துள்ளனர். இதனால், அன்றிரவு அம்மாவின் துணையின்றி, இரவு தனியாக […]
மேற்குவங்க மாநிலத்தில் மருமகனை கொலை செய்த அத்தை, உடலை துண்டு துண்டாக வெட்டி சுவரில் சிமெண்ட் கொண்டு மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் நடந்தது. மால்டாவைச் சேர்ந்த மௌமிதா ஹசன் நதாப் என்ற பெண் தனது மருமகன் சதாம் நதாப்புடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த உறவு பல ஆண்டுகளாக […]
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் பிரதாப் என்கின்ற குள்ளன் பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு, திருமணம் ஆகி பல வருடங்கள் போன பின்னரும் குழந்தை பாக்கியம் இல்லை. இந்த நிலையில் தான் அதிக பகுதியைச் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவரின் மனைவி பிரியா என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரதாபின் மனைவிக்கு தெரிந்தவுடன் பிரதாப்பை வன்மையாக கண்டித்திருக்கிறார். ஆனாலும் அதனை […]
சென்னை கிண்டி இக்காட்டுத்தாங்கல் சண்முகராஜா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (55) இவருக்கு சுபலட்சுமி (48) என்ற மனைவியும் சுமித்ரா (28) என்ற மகளும், ஜபரீஷ்( 23) என்ற மகனும் இருக்கின்றனர். சொத்து பிரச்சனை என் காரணமாக குடும்பத்திற்கு உள்ள அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் பாலசுப்பிரமணி வீட்டில் அனுமதிக்காமல் இருந்ததாக தெரிகிறது. அதன்காரணமாக, குடி போதைக்கு அடிமையான அவர் நாள்தோறும் குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதோடு […]
சென்னை திருவல்லிக்கேணி அப்பாவு தெருவை சேர்ந்தவர் ராசு இவர் தள்ளு வண்டியில் இஸ்திரி பெட்டியை வைத்து துணிகளை அயர்னிங் செய்து கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி இரவு தள்ளு வண்டியை திருவல்லிக்கேணி அப்பாவை தெருவில் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அதற்கு அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது தள்ளுவண்டியில் இருந்த இஸ்திரி பெட்டி மற்றும் பணம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இது […]
கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கின்ற குறிஞ்சி நகரை சேர்ந்தவர் 35 வயதான இளம்பெண் இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர் குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையின் காரணமாக, அந்த இளம் பெண் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒரு இளைஞருடன் அந்த இளம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்த பழக்கம் ஆட்கள் செல்ல செல்ல இருவருக்கும் […]
ஆந்திர பிரதேசத்தின் எலுருவில் சென்ற 2010 ஆம் வருடம் ஒரு பெண் தன்னுடைய முதல் கணவர் உயிரிழந்த பிறகு வேறொரு நபரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அந்த பெண்ணின் குடும்பம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தது என்றும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. அதாவது தன்னுடைய மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் மீது அந்த பெண்ணின் 2வது கணவர் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் […]
மதுரை மாநகர் கரிமேடு விஸ்வசாபுரி முதலாவது தெருவை சேர்ந்த அஜித் இவர் வாடகை வீட்டில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனையாளராகவும் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று இரவு அவருடைய வீட்டிற்குள் இருந்து பலத்தசத்தத்தோடு திடீரென்று வெடிச்சத்தம் கேட்டு இருக்கிறது. ஆகவே அருகே உள்ள வீட்டில் இருப்பவர்கள் அச்சமடைந்து வீட்டில் இருந்து வெளியேறினர். அப்போது அஜித்தின் வீட்டிலிருந்து குகை வந்திருக்கிறது இதன் காரணமாக, அந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சேர்ந்த 12 வயது சிறுமி அந்த பகுதியும் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, கம்பி கட்டும் தொழிலாளி ஒருவர் அந்த சிறுமியின் தாயாரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, சிறுமியும் மற்றும் தாயாரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் […]