திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விளாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (44) துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில், இவருக்கு சங்கீதா (35) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், லட்சுமணனின் தம்பி சுரேஷ் (40) சங்கீதாவின் தங்கை மணிமேகலையை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில், …
crime news
கோவையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வரும் நிலையில், தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். குனியமுத்தூர் அருகே சென்ற போது அங்கு சாலை குண்டும், குழியுமாக இருந்துள்ளது. அப்போது, அந்த குழியில் கல்லூரி மாணவியின் ஸ்கூட்டர் ஏரி இறங்கிய போது நிலை தடுமாறி அவ்வழியாக வந்த வாலிபரின் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது.…
சென்னை திருவல்லிக்கேணி அருகே கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர், பல குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். அதேசமயம், காவல்துறை தேர்வுக்கும் தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால், தனுஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு …
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த அடுத்த பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி. இவர், சென்னாங்காரணி கிராமத்தில் வசித்து வரும் தனது அக்காள் மகள் வீட்டிற்கு கடந்த 6ஆம் சென்றுள்ளார். பின்னர், மாலையில் இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரை பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது, அடையாளம் தெரியாத ஒருவர் மூதாட்டியை அங்கிருந்த புதருக்குள் …
நாகை மாவட்டம் மேலகோட்டைவாசல் நடராஜர் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கார்த்தீசன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவருக்குத் திருமணமாகி வள்ளி என்ற மனைவி உள்ள நிலையில், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் பழகி வருவதாக மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதில், கார்த்திசனின் நண்பர் காளியப்பனின் மனைவி சுகன்யா மீதும் வள்ளிக்கு சந்தேகம் …
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வருபவர் கீதா பூஷன். இவருக்கு வயது 70. இவருக்கு, 45 வயதில் ஜிதேந்திரா என்ற மகன் உள்ளார். இந்நிலையில், சில தினங்களாக இவர்களது வீடு திறக்கப்படாமலேயே இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து …
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு மேல்பம்மம் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில், இளம்பெண்னின் உறவினர் பிரான்சிஸ் (46) நெல்லை மாவட்டத்தில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த குவாரியில் அந்த இளம்பெண் வேலை பார்த்து வந்த நிலையில், இவருக்கும் பிரான்சிஸுக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
பிரான்சிஸ் தனது …
வீட்டில் தனது மனைவியுடன் கையும் களவுமாக பிடிபட்ட அவரது கள்ளக்காதலனை அந்த பெண்ணின் கணவர் சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநிலம் சாஸ்திரி பார்க் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் தனது மனைவியுடன் கையும் களவுமாக பிடிபட்ட அவரது கள்ளக்காதலனை அந்த பெண்ணின் கணவர் சித்ரவதை செய்து கொலை செய்திருக்கிறார். …
கொல்கத்தாவில் வீடற்ற தம்பதியரின் 7 மாத பச்சிளம் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி ஒருவர், தனது வீட்டின் வெளியே நடைபாதையில் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருப்பதாக புர்டோல்லா காவல் நிலையத்திற்கு ஒருவர் புகாரளித்த நிலையில், இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “குழந்தையின் பெற்றோர் எங்களை …
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மராஜன். இவர், பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிலா. இந்த பேக்கரியை, பார்ட்னர் ஒருவருடன் இணைந்து அனிலா நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கணவர் பத்மராஜன், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு அனிலா பேக்கரியை வழக்கம்போல் மூடிவிட்டு, தனது …