தாயையும் பாட்டியையும் உறங்க வைத்துவிட்டு, இரவு நேரத்தில், காதலனை வரவழைத்து உல்லாசமாக இருந்த மாணவியால், சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 15 வயதான ஒரு மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மன்னார்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அதோடு, அந்த வாலிபரை அடிக்கடி சந்தித்து …

விழுப்புரம் அருகே பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்த மருமகளை தட்டி கேட்ட மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகள்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பாண்டியங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (33) இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்தார். ஆனால், ஒரு விபத்து காரணமாக, தன்னுடைய காலை இழந்ததால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இவருடைய …

மதுரை அருகே, உடலில் கல்லை கட்டிய நிலையில், இரண்டு பிணங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், வரிச்சியூர் அருகே இருக்கின்ற குன்னத்தூர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு நடுவே, அதே பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் (24) என்பவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னால், காணாமல் போனார்.

இதுகுறித்து, …

புதுக்கோட்டை அருகே உறங்கிக் கொண்டிருந்த மனைவி எண் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த குடிகார கணவனால், மூன்று குழந்தைகள் நிற்கதியாக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கண்ணதாசன் மேட்டு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (34). இவருடைய மனைவி நித்தியகாமாட்சி(24) சென்ற எட்டு வருடங்களுக்கு முன்னர், இருவரும் காதல் செய்து, திருமணம் செய்து …

பள்ளி மாணவிகள் பலரை, பாலியல் பலாத்காரம் செய்ததாக அருணாச்சலப் பிரதேசத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில், 50 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர், பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த …

ராணிப்பேட்டை அருகே, காதல் கணவரை வெட்டி படுகொலை செய்ததால், கதறி துடித்த இளம் மனைவியால், பரபரப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்துள்ள, சித்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கின்ற விக்னேஷ் (27), இவருடைய மனைவி யாழினி (22). இந்த தம்பதிகளுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. மேலும், இவர்களுக்கு …

உதகை மாவட்டம், எடக்காடு பாதகண்டியைச் சேர்ந்த, ராமநாதன், கல்யாணி தம்பதியினரின் இரண்டாவது மகள் தான் விசித்திரா. இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

விசித்திரா தன்னுடன் படித்து வந்த மஞ்சூர் சிவசக்தி நகரை சேர்ந்த ஜெயசீலன் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்தான். விசித்ராவிற்கு அவருடைய வீட்டில் இருப்பவர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள்.…

ஆறு வருடமாக தன்னை காதலித்து வந்த ஒரு இளம் பெண், திடீரென்று, தன்னுடைய காதலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றதால், ஆத்திரம் கொண்ட இளைஞர், அந்த பெண்ணை கொடூரமாக கழுத்தை அறுத்து, கொலைசெய்ய முயற்சித்திருக்கிறார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்துள்ள ஏனங்குடி ஊராட்சி, தெப்பிராமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயஸ்ரீ. இவர் ஏனங்குடி தனியார் பள்ளி …

விழுப்புரம் அருகே, திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை கொடூரமாக கொலை செய்ய முயன்ற இளைஞரால் பரபரப்பு.

அதாவது, விழுப்புரம் அருகே இருக்கின்ற பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வெற்றிச்செல்வன் (35) இவர் வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்தார். அதோடு, மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், அதே …

டெல்லியில், ஆறு வயது சிறுமி ஒருவர், தன்னுடைய பள்ளி வாகனத்திலேயே வைத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

டெல்லியின் பேகம்பூர் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை தன்னுடைய வீட்டு …