பகுதி நேர செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த 19 வயது இளம்பெண் ஒருவர், செக்யூரிட்டி முன்பாகவே, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்ற காஜியாபாத்தில் அவருடைய அத்தையுடன் வசித்து வருகிறார். அத்துடன், காஜியாபாத்தில் இருக்கின்ற அடுக்கு மாடி …

தன்னை தொடர்ந்து, காதலிக்க மறுத்த தன்னுடைய காதலியை கொலை செய்ய முயற்சித்த இளைஞர் ஒருவர், பின்னர் அவரே காதலியை மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் ராம்நகரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும், சேத்தன் (22) என்ற இளைஞரும் நட்பாக, நெருங்கி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே, …

காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற தந்தையை காதலனோடு சேர்ந்து, தீர்த்துக்கட்ட முடிவு செய்த 16 வயது சிறுமி.

அதாவது, தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருபவர் வேணுகோபால் பாண்டியன் (55). இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், இரு மகள்களும் இருக்கிறார்கள்.

இவருடைய மகளான 16 வயது சிறுமி, தேனி …

கள்ளக்காதல் விவகாரத்தில், ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, பிரச்சனையை தடுக்கச் சென்ற கர்ப்பிணி பெண்ணின் கணவர், கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே இருக்கின்ற, டொம்புச்சேரி கிழக்குத்தெருவில், அண்ணன், தம்பிகளான மருதமுத்து மற்றும் ராஜா உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். இதில் மருதமுத்துவின் மனைவி வீரலட்சுமிக்கும், அதே பகுதியைச் …

காதலனை பார்ப்பதற்காக சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து வைத்து, மிரட்டிய காதலனை, போலீசில் வசமாக சிக்க வைத்த இளம் பெண்.

அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் நலசோபரா பகுதியைச் சேர்ந்த ரெகான் சர்தார் (24) என்பவர் அஜ்சத் அஜ்சத் டாபரே என்ற கட்டிட ஒப்பந்ததாரரிடம் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் …

தன்னுடைய கள்ளக்காதலுக்கும், உல்லாச வாழ்வுக்கும் இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனோடு சேர்ந்து, தீர்த்துக் கட்டிய மனைவி காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அதாவது, உத்திரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டம், முஜ்க்தா பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூளை உரிமையாளரான மெஹ்ராஜுதின்(45). இவருடைய மனைவி ஷாமா. ஷாமாவுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த அகீப் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. …

தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால், விரக்தி அடைந்த இளம் பெண், திருமணமான ஒரே மாதத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், முள்ளில்லாவன்முடு பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா (23) என்பவருக்கும், அருவிகாராபகுதியைச் சேர்ந்த அக்ஷய் …

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல், ஒரு வயதான பெண்ணை அவருடைய மகன் நடு ரோட்டில், தரதரவென்று இழுத்துச் சென்ற வீடியோ, இணையதளத்தில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரபிரதேசம் மாநிலம் பாக்பத் அருகே குஹால் கிஷன்பூர் பரால் என்ற கிராமத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது …

குடும்ப தகராறில், சொந்த கணவனையே கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த மனைவியால், அதிர்ந்து போன மாமியார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (45). எலெக்ட்ரிசியானான இவரது மனைவி ஜெயந்தி (36). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், ரங்கசாமியின் மகன் …

அமெரிக்க நாட்டில், ஒரு இளம் பெண் அவருடைய தாயை காப்பாற்றுவதற்காக தன் உயிரை துட்சமென மதித்து, தன் உயிரை தியாகம் செய்து, தாய் உயிரை காப்பாற்றி இருக்கிறார்.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், படித்து வந்த ஏஞ்சலினா டிரான் (21) என்ற இளம் பெண் தன்னுடைய தாய் மற்றும் அவருடைய இரண்டாவது கணவருடன், சியாட்டில் நகரில் வாசித்து வந்தார். …