போதைக்கு அடிமையாகி, அட்டகாசம் செய்த மகனை தட்டிக்கேட்ட தந்தையை, மகன் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில், கொலை செய்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சமையல்காரரான தேவராஜ்(63) என்பவரின் மகன் சரத்குமார்(27). இவர் சென்னையில், ஒரு தனியார் ஹோட்டலில் மாஸ்டராக பணி புரிந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு வேலை பறிபோனதாக தெரிகிறது.…