போதைக்கு அடிமையாகி, அட்டகாசம் செய்த மகனை தட்டிக்கேட்ட தந்தையை, மகன் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில், கொலை செய்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சமையல்காரரான தேவராஜ்(63) என்பவரின் மகன் சரத்குமார்(27). இவர் சென்னையில், ஒரு தனியார் ஹோட்டலில் மாஸ்டராக பணி புரிந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு வேலை பறிபோனதாக தெரிகிறது.…

கேரள மாநிலத்தில், ஒரு கல்லூரி மாணவி போதை மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, கோழிக்கோடு தொட்டில் பாலம் அருகே ஆள் இல்லாத ஒரு வீட்டில், நிர்வாணமான நிலையில், ஒரு மாணவி கட்டி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு, சுயநினைவு இல்லாமல் இருந்த அந்த மாணவியை, அங்கிருந்து மீட்ட …

கேரள மாநிலத்தில், உயிரிழந்து ஏழு நாட்களே ஆன நிலையில், அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்ததால், உறவினர்கள் முதல், காவல் துறையினர் வரையில் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அதாவது, கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இருக்கின்ற ஆலுவா என்ற பகுதியைச் சேர்ந்த ஆண்டனி (68) என்பவர் மரம் வெட்டும் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் …

வாரச்சந்தைக்காக சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த இளம் பெண் ஒருவரை, ஆட்டோவில் வந்த ஒருவர் கடத்திச் சென்று, இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் வாரச்சந்தைக்கு சென்று விட்டு, வீடு திரும்பி …

சென்னை அருகே வேறொரு நபருடன், தொடர்பில் இருந்த மனைவியை எவ்வளவு கண்டித்தும் கேட்காததால், இறுதியாக கணவன் எடுத்த அதிரடி முடிவால் கள்ள காதலனுக்கு ஏற்பட்ட பரிதாபம்.

அதாவது, சென்னை, மயிலாப்பூர் நொச்சி நகர், புதிய ஹவுசிங் போர்டு 6வது பிளாக்கில் வசித்து வருபவர் பிரசன்னா(38) இவருக்கும், மயிலாப்பூர் டுமீல்குப்பம் செல்வராஜபுரம் பகுதியை சேர்ந்த ஒரு திருமணமான …

குடும்பத் தகராறு காரணமாக, மனைவியின் மீது இருந்த கோபத்தில் பச்சிளம் குழந்தைகளை தலையணையை வைத்து, அமுக்கி கொலை செய்த நபரால், கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மனைவி சரிதா இந்த தம்பதிகளுக்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு …

தன்னுடைய சித்தியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கணவனை கண்டித்த மனைவி..

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், கோவிலில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார் சுவாமிநாதன். இவருடைய மனைவி சுதா, இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. சமீப காலமாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் சுவாமிநாதன் தன்னுடைய மனைவியின் சித்தியுடன் தொடர்பில் …

கல்லூரியில் அதிக அளவில் அரியர் வைத்திருந்ததால், மன உளைச்சலில் இருந்த பொறியியல் மாணவர் கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்முடிபூண்டியை அடுத்துள்ள கவரை பேட்டையில், ஒரு தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவை …

உறவினர்கள் மற்றும் கணவர் உள்ளிட்டோர் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கள்ளக்காதலர்கள் இருவரும், விடிய, விடிய உல்லாசமாக இருந்துவிட்டு அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி உறையூர் வடிவேல் நகரில் வசித்து வருபவர் நந்தகுமார் (32) திருமணமாகாத இவர், சிலிண்டர் விநியோகம் செய்து வருகிறார். திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த …

செல்போன் திருடனை பிடிப்பதற்காக சென்ற மும்பை காவல்துறையினர் திருடனுடன் இருந்த காவல்துறை அதிகாரியை கண்டு அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புறநகர் ரயிலில் நாள்தோறும் ஏராளமான செல்போன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மும்பை கேர்வாடி காவல்துறையினர் ஒரு மொபைல் போன் திருடனை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர்.

அந்த திருடனின் …