உத்திரபிரதேசம் மாநிலத்தில், ரயில் நிலையம் ஒன்றில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் 8 மாத பெண் குழந்தையை, அவருடைய தாயின் கையில் இருந்து பறித்து, தரையில் கொடூரமாக அடித்து, கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியில் இருக்கின்ற ஹார்தோய் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், வைஷாலி என்ற பெண், தன்னுடைய …

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தம்பிக்கு துணை போன தந்தை, இறுதியில் நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியது எப்படி தெரியுமா?

ஹரியானா மாநிலத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு ஐந்து வயது சிறுமியின் தந்தை நூ காவல் நிலையத்தில், ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில், தன்னுடைய …

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில், இளைஞர் ஒருவர், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, மைசூர் பகுதியில் இருக்கின்ற எச்டி கோட் தாலுகாவை சேர்ந்த பானுபிரகாஷ் என்கின்ற சித்து(24) என்பவர், ஹண்டி கிராமத்தை சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுக்கு, செல்போன் மூலமாக குறுஞ்செய்தியை அடிக்கடி அனுப்பியதோடு, இரவு நேரத்தில், அவரை தொடர்பு கொண்டு, …

கரூர் அருகே, ஐம்பது வயது மூதாட்டியை, அவருடைய கள்ளக்காதலன் அடித்து கொலை செய்த விவகாரம், கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூரை அடுத்துள்ள, அரசு காலனி தங்கராஜ் நகர் பகுதியில் சேர்ந்தவர் ரூபிதாபானு(50). இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தினார். இவருடைய மகள் திருமணமாகி, குடும்பத்தோடு, வெளியூரில் வசித்து வருகிறார். …

கணவன் தன்னுடைய நகைகள் அனைத்தையும், அடகு வைத்து குடித்ததால், மனமுடைந்த புதுமணப்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டை அருகே, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில், அமைந்திருக்கிறது திருவரங்குளம் நிம்புனேஸ்வரம் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொற்பனையான் என்பவருக்கும், கொத்தக்கோட்டை கிராமத்தில் வசித்து …

குளியல் அறையில், நீராடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து மிரட்டிய சகோதரர்கள், காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதாவது, மதுரை பெருங்குடி கணபதி நகர் 3வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர்கள் முத்துராஜா(30), அங்குகுமார்(32) சகோதரர்களான இவர்கள் இருவரும், பெண்கள் தனியாக நீராடிக் கொண்டிருக்கும் போதும், அவர்கள் உடைமாற்றும் போதும் அவர்களுக்கு தெரியாமல், மறைமுகமாக, வீடியோ மற்றும் …

மும்பை அருகே தன்னுடைய மைத்துனர் பற்றி புகார் தெரிவித்ததால், கடுப்பான ஆட்டோ ஓட்டுநர் சிறுவனை துண்டு துண்டாக வெட்டி, கொடூரமான முறையில், கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இருக்கின்ற செம்பூர் பகுதியை சேர்ந்தவர் சபிக் அகமது ஷேக் (33). இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இந்த நிலையில், அதே …

கன்னியாகுமரி அருகே 14 வயது சிறுமி ஒருவரை, பேய் படம் காட்டுவதாக, இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் செய்த செயலால், பதறி கூச்சலிட்ட சிறுமி.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகர், வெட்டுக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின், 14 வயதான மகள் கடந்த சனிக்கிழமை இரவு தன்னுடைய …

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவருடைய கணவர், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனி அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கின்ற அப்பிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகர், தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா மற்றும் …

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, சிறைக்கு சென்று, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த ஒருவரை, ஒரு கூலிப்படை கும்பல் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் சேரன்மகாதேவியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேரன்மகாதேவி பகுதியில் வசித்து வரும் கணேசனுக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும், அவர் சென்னையில் ஓட்டுனராக …