தற்போது நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அந்த நடவடிக்கைகள் இது போன்ற தவறுகளை குறைத்ததாக தெரியவில்லை.
அந்த வகையில் தான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.உத்திரப்பிரதேச மாநிலம் எப்போதும் இது போன்ற …