fbpx

தற்போது நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அந்த நடவடிக்கைகள் இது போன்ற தவறுகளை குறைத்ததாக தெரியவில்லை.

அந்த வகையில் தான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.உத்திரப்பிரதேச மாநிலம் எப்போதும் இது போன்ற …

திருவள்ளூர் அருகே, உள்ள வாணியம் சத்திரம் என்ற கிராமத்தில் ரமேஷ், தங்கலட்சுமி என்ற தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் தங்க லட்சுமியின் கணவர் உயிர் இழந்தார்.

இதற்கு நடுவே, உயிரிழந்த ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த மரணம் தொடர்பாக, காவல்துறையினர் …

கன்னியாகுமரி அருகே, குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியின் மீது இருந்த கோபத்தால், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி அருகே, உள்ள வட்டவளை பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கு, சித்ரா என்ற பெண்ணோடு, சென்ற மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ஆனால், ஆனந்தகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்த …

திருநெல்வேலி மாவட்டத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் மனைவி, தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டதால், கதறும் காதல் கணவர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த சரவணகுமார், அமுதா தம்பதியினர் வெகு நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர், இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஒன்றாக வசித்து வந்தனர்.

என்னதான் காதலித்தவரின் கையைப் …

தன்னுடைய மனைவியுடன் இனி பேசக்கூடாது என்று கண்டிஷன் போட்ட கள்ளக்காதலியின் கணவனை, கொடூரமான முறையில் கொலை செய்த நபரால், சேலம் அருகே பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

தலைவாசல் அருகில் உள்ள வீரகனூர் பகுதியில் வசித்து வரும் செல்வம், சத்யா என்ற தம்பதிகளுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். சத்தியா ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் கடையில் வேலை பார்த்து வந்தார். …

தற்போது தமிழகத்தை பொறுத்தவரையில், குடிமகன்களின் எண்ணிக்கை மேன்மேலும், அதிகரித்து வருகிறது. எப்படியாவது இந்த குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று சிலர் கருதுவார்கள். ஆனால், அவர்களால் அந்த குடி பழக்கத்திலிருந்து வெளியே வரவே முடியாது. அந்த அளவிற்கு இந்த குடி பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாக இருப்பார்கள்.

மேலும், சிலர் போதைக்காக சில வித்தியாசமான முறைகளை கையாள்வதுண்டு. அப்படி …

தேனி அருகே மனைவி தன்னோடு வாழ மறுத்ததால், மனம் உடைந்த கணவர், மனைவி கண் முன்னே தன்னைத் தானே, கத்தியால் குத்திக் கொண்டு, உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மல்லிகிருஷ்ணன் என்பவருக்கும் ஈஸ்வரி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது இதில் மல்லிகிருஷ்ணன் …

தற்போதைய காலகட்டத்தில் இருக்கின்ற இளம் தலைமுறையினர், தன்னுடன், தனக்கு பிடித்தவர் பேசவில்லை என்றால் அவரை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்களின் பெற்றோர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு பொருள் நமக்கு கிடைக்கவில்லை என்றால் கிடைப்பதற்காக முயற்சி செய்யலாம், மீண்டும் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை என்று அதை தவிர்த்து …

வர, வர தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் சரியில்லை பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று அரசியல் ரீதியாக ஆளுங்கட்சியை, பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதைப் போல தமிழகத்தில் நாள்தோறும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் அருகே ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொடூரமான …

தலைநகர் டெல்லியில் வாசித்து வருபவர்கள் அரவிந்த் மண்டல் ரேகா மண்டல் தம்பதியினர்

இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியிலிருந்து தன்னுடைய மகனை அழைத்து வந்து கொண்டிருந்த போது அரவிந்த் மண்டலக்கும், இன்னொரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராருக்கு …