தலைநகர் டெல்லியில் ரோகிணி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னுடைய 4 வயது மகளை கடந்த மே மாதம் அருகே உள்ள ஒரு பள்ளியில் சேர்த்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி அந்த சிறுமி பள்ளி மைதானத்தில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஊழியராக வேலை பார்த்து வரும் சுனில்குமார் (43) என்பவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியை தனியாக […]
Delhi
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 39 வயதான இவர் திருமண வரன் வேண்டி தன்னுடைய பெயரை இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். 15 நாட்களுக்கு முன்னர் அன்ஷூல் ஜெயின் என்ற பெயரில் டெல்லியில் இருந்து இளைஞர் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். டெல்லியில் நடைபெற உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சியில் பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று தெரிவித்து அந்த பெண்ணை அழைத்துள்ளார். […]
டெல்லி திகார் சிறையில் பிரபல ரவுடி சுனில் தாஜ்பூரியா அவருடைய எதிரி கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சமயத்தில் குறைந்தது 10 காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள் என்பது தற்போது அம்பலம் ஆகியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ரவுடி சுனில் மான் என்ற தில்லு தாஜ்பூரியா அவருடைய எதிரிகளால் திகார் சிறையில் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது சிறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் […]
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லிக்குச் சென்றுள்ளார் சென்னையிலிருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு சென்ற முதல்வரை திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் அணிவித்து வரவேற்றனர். அங்கிருந்து தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதல்வர் டெல்லி பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் அங்கே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி […]
சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க இன்று காலை 11:30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து அழைப்புவிடுக்க உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு […]
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் சென்னையில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னை விமான நிலையம் சென்றார். அமைச்சர்கள், அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர். ஆனால் டெல்லி […]
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி நினைவாக அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கூட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை கிண்டியில் அமைய உள்ள பன்நோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த திட்டங்களுக்கான சிறப்பு விழாவை நடத்துவதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முறைப்படி அழைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அதோடு குடியரசு தலைவர் உடனான இந்த […]
தமிழகத்தில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக இருப்பது சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. இதற்கு நடுவே மறைந்த திமுகவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக அவர் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது. திமுகவின் முக்கிய திட்டங்களாக பார்க்கப்படும் இவைகளுக்கு குடியரசுத் தலைவரை அழைத்து திறப்பு விழாவை […]
இன்று டெல்லியில் மலேரியா ஒழிப்பு குறித்த ஆசிய பசிபிக் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மலேரியாவுக்கான ஆசிய பசிபிக் தலைவர்கள் கூட்டணியுடன் (APLMA) இணைந்து, இன்று டெல்லியில் மலேரியா ஒழிப்பு குறித்த ஆசிய பசிபிக் தலைவர்கள் மாநாட்டை நடத்த உள்ளது.. 2030-ம் ஆண்டிற்குள் மலேரியா ஒழிப்பு நடவடிக்கையை வலுப்படுத்துவதற்கான அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துவதை இந்த […]
கடந்த மாதம் நம்முடைய அண்டை நாடான நேபாளத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்த நாட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆகவே நேபாள நாட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராம் சந்திர பௌதர் அந்த நாட்டின் அதிபராக சென்ற மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார் இத்தகைய சூழ்நிலையில் திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக, சென்ற திங்கள் கிழமை திரிபுவனம் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். […]