தலைநகர் டெல்லியில் ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜப்பான் நாட்டு பெண் ஒருவர் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழுவைச் சேர்ந்த ஆண்கள் அந்த பெண்ணை பிடித்து அவரை துன்புறுத்திய வீடியோ ஒன்று வெளியானது. இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் அந்த பெண் ஜப்பானிய நாட்டு சுற்றுப்பயணி என்று கூறப்படுகிறது. அவர் தேசிய தலைநகரில் உள்ள பஹர்கஞ்சில் தங்கி இருந்தார். தற்போது வங்கதேசத்திற்கு அவர் […]
Delhi
நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் பாதுகாப்பு இல்லை என்று நினைத்திருந்தால் தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் விலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. டெல்லியைச் சார்ந்த தெரு நாய் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது நாட்டை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டெல்லியின் ஹரி நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. பகுதியில் இருக்கக்கூடிய பூங்கா ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தெரு நாய் ஒன்றைப் பிடித்து பாலியல் பலாத்காரம் […]
மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் […]
இந்திய தலைநகர் டெல்லியின் நங்ளாய் பகுதியில் 11 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி நங்ளாய் பகுதியைச் சார்ந்த பெண் ஒருவர் தனது 11 வயது மகள் பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பவில்லை என பிப்ரவரி 9 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக அந்த சிறுமியை தேடி வந்தனர். சிறுமி காணாமல் போன […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் கடந்த 17ஆம் தேதி ஆரம்பமாகி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிசை தொடங்கிய இந்திய அணி 139 ரகளை எடுப்பதற்கு முன்பாகவே 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வந்தது. இதனை தொடர்ந்து, அஸ்வின், அக்ஷப் பட்டேல் ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடிய […]
இந்திய தலைநகர் டெல்லியில் தத்தெடுத்த சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் சப்தார்ஜங்க் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருபவர் ரேணுகுமாரி. 50 வயதான இவர் தனது உறவினர் ஒருவரின் ஏழு வயது மகளை தத்தெடுத்துள்ளார். அந்தக் குழந்தை அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகளின் உடலில் காணப்பட்ட காயங்களை கண்டு அதிர்ச்சி […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகின்றது. ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்துவீச்சில் இந்திய அணி அடுத்தடுத்து தன்னுடைய விக்கட்டுகளை இழந்து பரிதவித்து வருகிறது குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர் நேதன் லயன் மிகவும் சிறப்பாக பந்து […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கின்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4️ போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்திய அணி முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற்றது. அதோடு தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த சூழ்நிலையில்தான் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள […]
தலைநகர் டெல்லியில் காதல் விவகாரம் தொடர்பாக சமீப காலமாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகின்றது.அந்த வகையில், ஒரு இளம் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞரை அந்த இளம் பெண் கண்டித்தனால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்து பிரீசரில் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தலைநகர் டெல்லி நசப் கார்க்கை சார்ந்தவர் சச்சின் […]
டெல்லியில் காதலித்த பெண்ணை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு டெல்லியில் உள்ள மித்ரான் புறநகரில் உள்ள ‘தாபா’ உணவகம் ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது, அவருடன் உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு நபரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விக்ரம் சிங் கூறியதாவது: புறநகரில் உள்ள தாபாவில் பெண் ஒருவர் […]