சத்துக்கள் நிறைந்த பூசணிக்காயில் கூட்டு செய்து உண்டு வந்தால் ருசி அருமையாக இருக்கும். அதற்கான டிப்ஸ். தேவையான பொருட்கள் வெந்த துவரம்பருப்பு – அரை கப், வெள்ளைப் பூசணி  புளித் தண்ணீர்,  எலுமிச்சைச் சாறு- சிறிதளவு, உலர்ந்த மொச்சை – 50 கிராம், கொண்டைக்கடலை – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, தனியா – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு. உலர்ந்த மொச்சை, கடலைப்பருப்பு […]

கன்னியாகுமரி மாவட்டம் மத்தூர் ஓட்டலிவிளை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சமூக நலக்கூடம் உள்ளது. இங்கு நேற்று மாலை நேரத்தில் விருந்து நடந்தது. அங்கு சாப்பிட்டவர்கள் கை கழுவ சென்றனர்.  இந்த பார்ட்டிக்கு வந்திருந்த சுஜிஜாவும் சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்ற நிலையில் அந்த இடத்தின் அருகே நின்று கொண்டிருந்த போது திடீரென தரை இடிந்து விழுந்தது. பள்ளத்தில் விழுந்தவரின் தலையில் சிமென்ட் அடுக்குகள் விழுந்தன. இந்நிலையில் சுஜிஜாவை காப்பாற்ற முயன்ற […]

2022-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளை கொண்ட 95 நாடுகளின் பட்டியலில், இந்திய உணவு வகைகளுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. உலகின் சிறந்த உணவு வகைகள் குறித்து ‘டேஸ்ட் அட்லஸ்’ என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ‘உலகம் முழுவதும் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. 95 நாடுகளின் சிறந்த உணவுகள் மற்றும் அதனை விரும்பி […]

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்திருப்பது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. ஆனால் இதுவரை கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியுலகிற்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் சீன மக்கள் தங்களை கொரோனாக்களில் இருந்து பாதுகாக்க வெந்நீரில் ஆவிப்பிடித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சை, ஆரஞ்சு […]

சுறுநீரக கற்கள் வந்தால் பலரும் அவதிப்படுவதை பார்க்கவே முடியவில்லை. அதனை அறுவை சிகிச்சை செய்து தான் குணப்படுத்த வேண்டும் என்பது தேவையில்லை. நாம் உண்ணும் உணவில் சிறிது மாற்றங்களை செய்தாலே போதுமானது.  முதலில் அன்றாட வாழ்வில் அனைத்து உணவிலும் உள்ள உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மசாலா, காரம், புளி ஆகியவற்றை சேர்த்தும் குறைத்துக் கொள்வது நல்லது.  தானிய உணவு வகையான கேழ்வரகு , கருணைக்கிழங்கு, தயிர், […]

எவ்வளவு தான் தற்போது குளிர்காலமாக இருந்தாலும் தயிர் பிரியர்கள் தயிரை உண்பதனை விட மறுக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய உணவே தயிர் தான். முக்கியமாக முதல் நாள் தயிரை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழைய தயிரை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசிமான ஒன்று.  இருப்பினும் குளிர்காலத்தில் மற்றும் மழைக்காலத்தில் தயிரை இவ்வாறு உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பாதிப்படையாமல் காத்து கொள்ளலாம். மழைக்காலத்தில் தயிரை எடுத்து கொள்ளும் போது […]

சில காலங்களாக பிரித்தானியாவில் உணவுகளின் விலையானது பல மடங்காக அதிகரித்த நிலையில், மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பல குடும்பங்கள் அரசாங்க உதவியினையே நம்பி வாழ்ந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர்.  இந்நிலையில், பிரித்தானியா பகுதியில் வாழும் நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் லண்டனில் உள்ள, டெஸ்கோ சூப்பர் மார்கெட் ஒன்றில் நடந்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்ந காணொளியில் […]

உணவும் தண்ணீரும் இல்லையென்றால் மனிதனால் மட்டும் அல்ல எந்த உயிரினத்தாலும் வாழவே முடியாது. உணவை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதுபோன்று நேரம் கழித்து உணவு எடுத்து கொள்வதும் நமது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இரவில் உணவை தாமதமாக எடுத்துக் கொண்டால், நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. இரவில் உணவை உட்கொள்ள சரியான நேரம் 7 மணி முதல் 8.00 […]

கர்ப்பிணி பெண்கள் அந்த காலகட்டத்தில் மிகவும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று. அதிலும் காலை உணவில் சில காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் அவசியம். அது என்னவென்று தெரியுமா? அதில் அத்தியாவசியமான காயானது கொத்தவரங்காய் தான். இதில் இருக்கும்  மருத்துவப் பயன்கள் பற்றி இங்கே அறிவோம். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் உண்பதன் மூலம் குழந்தை கருவில் ஆரோக்கியத்துடன் வளர உதவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். பிறப்பினால் […]

குழந்தைகளுக்கு என்ன என்ன உணவுகளை அளிக்கலாம் என்பதில் பலருக்கும் ஐயம் இருந்து வருகின்ற நிலையில் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  குழந்தைக்கு தினமும் சத்துள்ள உணவினை அளிப்பது முக்கியமான ஒன்று. இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரத்தில் கஞ்சி செய்து கொடுப்பது பலன் தரும். அவ்வாறு குடுக்கும் கஞ்சில் சத்து இருக்கும்படி பார்த்துக்கொண்டாலே போதும். வீட்டிலேயே செய்யப்படும் கஞ்சி மாவானால் சிறப்பான ஒன்றாகும். இதனை தொடர்ந்து சத்து […]