கேரளாவில் பல மாவட்டங்களுக்கு வரும் 4-ம் தேதி வரை மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..
நாட்டின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல பகுதிகளில், குறிப்பாக கடலோர மாநிலங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.. இந்த நிலையில் அடுத்த 4 நாட்களில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என …