fbpx

உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் பணியை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது வரையில் 3 கட்டங்களாக சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், இந்தியர்கள் உட்பட 300க்கும் அதிகமானோர் திருப்பி அனுப்புவதற்காக நடவடிக்கையில் பனாமா ஹோட்டலில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் ஹோட்டலின் ஜன்னல் …

Reciprocal tariffs: டிரம்பின் வரி விதிப்பு முடிவால், இந்தியாவின் ரசாயனங்கள், உலோகப் பொருட்கள் மற்றும் நகைத் துறைகள் அதிகம் பாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இது தவிர, ஆட்டோமொபைல், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் துறைகளும் இதனால் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவின் கவலைகளை அதிகரித்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் …

கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன், ‘அரசு செயல் திறன்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக தொழிலதிபர் எலன் மஸ்க் நியமிக்கப்பட்டார். மஸ்க் தலைமையில்னான இந்த புதிய துறை அமெரிக்க அரசின் செலவினங்களை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட …

Illegal immigration: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் 116 பேர் 2ம் கட்டமாக தாயகம் வந்தடைந்தனர்.

அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யுள்ள இந்தி​யர்​களில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர். அவர்கள் பயணித்த விமானம் சனிக்கிழமை (பிப்.15)இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது. அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி …

Counterfeit: நாட்டில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவ்வாறு நடைபெறும் கொலைகளை ஆராய்ந்து பார்த்தால் அதிகமான கொலைகளுக்கு காரணம் கள்ளகாதலாகத்தான் உள்ளது. கள்ள காதலுக்காக பெற்ற பிள்ளைகளை தாயே கொள்வது, மனைவியின் கள்ள காதலால் கணவன் தீக்குளிப்பது உள்ளிட்ட கள்ளக்காதல் விவகாரம் பெரும் சூறாவளியையே கிளப்பி வருகிறது. இந்தநிலையில் கள்ளக்காதல் அதிகம் உள்ள …

நீண்ட காலமாக தடைசெய்யப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளில் ஒன்று, ரிலையன்ஸ் ரீடெய்லின் உதவியுடன் இந்தியாவில் மீண்டும் வந்துள்ளது, மேலும் இது இந்திய மின் வணிக நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்க உள்ளது.

ஷீன் ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஃபேஷன் செயலிகளில் ஒன்றாக இருந்தது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டில், கால்வான் பள்ளத்தாக்கு சர்ச்சையைத் …

Most powerful passport: 2025ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 193 இடங்களுக்குப் பயணிக்க முடியும்.

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் …

அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றது முதல், டொனால்ட் ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக சட்டவிரோதமாக மற்றும் உரிய ஆவணங்களின்றி அந்நாட்டில் தங்கியுள்ள மக்கள், நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலம் நேற்று நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அவர்கள், இந்திய …

வியட்நாமிய மின்சார வாகன உற்பத்தியாளர் வின்ஃபாஸ்ட், ஜனவரி 2025 இல் நடைபெற்ற 2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அதன் சமீபத்திய கார் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது. இந்த ஆண்டு VF6 மற்றும் VF7 ஆகிய இரண்டு பிரீமியம் மின்சார SUVகளுடன் இந்தியாவில் தனது வணிகத்தைத் தொடங்கப்போவதாக வின்ஃபாஸ்ட் அறிவித்துள்ளது.

வின்ஃபாஸ்ட் இந்தியா ஆபரேஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி …

Chinese app: கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பிறகு, இந்திய அரசு சுமார் 50 சீன செயலிகளை தடை செய்தது. இவற்றில் செயலி ஒன்றை ரிலையன்ஸ் நிறுவனத்தால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. அப்போது …