டெல்லி-என்.சி.ஆரில் உள்ள தெருநாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து, வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. விலங்கு ஆர்வலர்கள் இந்த உத்தரவை எதிர்த்து தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பிரபலங்களும் காவல் நிலையங்களின் நிலை மற்றும் தெருக்களில் இருந்து நாய்களை திடீரென அகற்றுவது குறித்து கவலை தெரிவித்தனர். ஆனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வெறிநாய்க்கடி மற்றும் நாய் கடி வழக்குகளின் அடிப்படையில் இந்த […]
india
ஆகஸ்ட் 14-15, 1947 நள்ளிரவில், இந்தியா சுதந்திரம் பெற்றது, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ‘விதியை நம்புங்கள்’ என்ற உரையை நிகழ்த்தினார், இது பின்னர் உலகின் மிகவும் பிரபலமான உரைகளில் ஒன்றாக மாறியது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைச் செய்ய வேண்டியிருந்தது, அதில் 1.4 கோடி மக்கள் இடம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பணம் மற்றும் சொத்து உட்பட பல விஷயங்கள் பிரிக்கப்பட்டன. இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரிக்க […]
Nuclear threat against India.. Pak commander warns from America..!!
தற்போதைய உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை அணுகும் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.55 ஆக இருக்க வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள். சாமானிய மக்கள் எழுப்பும் முக்கீயமான கேள்வி என்னவென்றால் – அடிப்படை செலவு மிகவும் குறைவாக இருந்தால், மீதமுள்ள ரூ.45 யார் பாக்கெட்டிற்கு செல்கிறது? என்பது தான்.? அதிகரித்து வரும் வாழ்க்கைச் […]
இந்திய வரி செலுத்துவோர் இன்று கடுமையான சுமையை எதிர்கொள்கின்றனர், கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாவசியப் பொருள் மற்றும் சேவைக்கும் அதிக வரியை செலுத்தி வருகின்றனர்.. ஆனால் பொது நலன் அல்லது பாதுகாப்பின் அடிப்படையில் மிகக் குறைந்த பிரதிபலனைப் பெறுகிறார்கள். அதற்கு காப்பீடு ஒரு பிரதான உதாரணம் என்று சொல்லலாம்.. இதுகுறித்து வெங்கடேஷ் அல்லா என்ற நபர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ காப்பீட்டில் நீங்கள் 18% GST […]
How many crores of rupees did Pakistan receive during the partition of India and Pakistan in 1947?
The brutal attack on a six-year-old girl of Indian origin in Ireland, who was told to go back to India, has caused shock and concern.
அமெரிக்கா தற்போது இந்தியாவின் மீது 25 சதவீத வரியை விதித்துள்ளது, இது (ஆகஸ்ட் 7, 2025 ) நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரியை அதிகரிப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க செய்தி சேனலான CNBC-க்கு அளித்த பேட்டியில், மருந்துத் துறை மீது 250% வரி விதிப்பது குறித்து டிரம்ப் எச்சரித்தார். ‘ஆரம்பத்தில் மருந்துகளுக்கு ஒரு சிறிய வரியை விதிப்போம், […]
Sports portfolio allocated to minister who played rummy in the Assembly..!!
இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தில் பெரியளவில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். டிரம்பின் இந்த அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. 2021-25-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் […]