fbpx

இந்தியா உட்பட ஆசியாவில் விற்கப்படும் மஞ்சளில் ஈயத்தின் அளவு அதிகமாக உள்ளதகாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்தது. மஞ்சள் மூலம் அதிக அளவு ஈயம் வெளிப்படுத்துவது குழந்தைகளின் அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிக்கலாம் மற்றும் பெரியவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.

சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்ட் இதழில் …

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகளின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் தங்காளி மற்றும் வெங்காயத்தின் திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர். குறிப்பாக ஒரு கிலோ தக்காளி விலையானது சில தினங்களுக்கு முன்பு 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்தின் விலையானது 70 …

நாசாவின் கோடார்ட் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்பேஸ் ஸ்டடீஸ் தரவுகளின் படி, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாவது வெப்பமான அக்டோபர் மாதமாக பதிவாகியுள்ளது. உலக சராசரி வெப்பநிலை 1951-1980 நீண்ட கால சராசரியை விட 1.32 டிகிரி செல்சியஸ் (2.38°F) அதிகமாக இருப்பதாக நாசா அறிவித்தது.

வளிமண்டலத்தில் கிரீன்ஹவுஸ் வாயுக்களை உருவாக்குவதற்கு பங்களிக்கும் புதைபடிவ எரிபொருட்களை …

Pak Drones: 2024ம் ஆண்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது என்று எல்லை பாதுகாப்பு படை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மேற்கு பகுதியில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தானில் சர்வதேச எல்லை 2,290 கிலோமீட்டர் தூரத்துக்கு உள்ளது. இதை எல்லை பாதுகாப்பு …

Water Crisis: பஞ்சாப்-ஹரியானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மற்றும் கேரளாவில் நிலத்தடி நீர் மிக வேகமாக குறைந்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை நாட்டின் வளர்ச்சியை தடுக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வில் 16% இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது என …

Putin: பொருளாதார வளர்ச்சியில் உலகை வழிநடத்தும் நாடாக உள்ள இந்தியாவுக்கு, வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம்பெற முழு தகுதி உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் ‘வால்டாய் டிஸ்கஷன் கிளப்’ என்ற சிந்தனை குழுவின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் …

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம், 5ஜி கிராமப்புற இணைப்புக்கான குறைந்த செலவிலான பாலிமர் அடிப்படையிலான மில்லிமீட்டர் அலை டிரான்ஸ்ஸீவரை உருவாக்குவதற்காக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்க்கியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மத்திய அரசின் தொலை தொடர்புத் துறையின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் …

உலக அரங்கில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவானது சீனா, ரஷ்யா மற்றும் பல வளரும் நாடுகளுடனான தனது உறவை திறமையாக நிர்வகிக்கிறது, அதே நேரத்தில் கனடாவைத் தவிர G7ஐ சேர்ந்த மேற்கத்திய நாடுகளுடன் வலுவான உறவுகளை வைத்திருக்கிறது. இப்படி பலதரப்பட்ட நாடுகளுடன் பழகும் திறமைதான் இந்தியாவை தனித்து நிற்க வைக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு …

Non-Vegetarian:இந்தியாவில் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவோரின் எண்ணிக்கை 82 சதவீதம் என தெரியவந்துள்ளது.

மக்கள் பலரும் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் பெரும்பாலான உணவு வகைகள் அசைவத்தை சேர்ந்ததாகத்தான் இருக்கும். சமீப காலமாக அசைவ பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.. குறிப்பாக இந்தியாவில் அசைவம் விரும்பிகள் அதிகம். சமீபத்தில் நடத்தப்பட்ட …

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழந்து மைதானத்தை விட்டு வெளியேறினார்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. 1999-2000ல் …