fbpx

தீபாவளி பண்டிகை நாட்டில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.  தீபாவளி கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தை நினைவு கூறும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. தீபாவ‌ளி வ‌ந்தாலே குழ‌ந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, புத்தாண்டை அணிந்து, ப‌ட்டாசு வெடி‌த்து, விதவிதமான உணவுகள் செய்து, பிறருடன் பகிர்ந்து உண்டு தங்கள் ம‌கி‌ழ்‌ச்‌சியை  …

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை எவ்வளவு எதிர்பார்த்து காத்திருக்கிறோமோ அதே போல தீபாவளி போனஸ் என்பது உழைக்கும் மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. பல வீடுகளில் ஆடித் தள்ளுபடியிலேயே தீபாவளி ஷாப்பிங்கை முடித்துவிட, இன்னும் …

Bomb threat: கடந்த 11 நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் கிட்டத்தட்ட 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சிலநாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்து வருகிறது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மிரட்டல் வந்தவுடன் ஆங்காங்கே விமானங்களும் அவசரமாக தரையிக்கப்படுகின்றன. சில விமானங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன. இதையடுத்து, முறையாக …

Sanjeev Kanna: நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் நவம்பர் 10ஆம் தேதி ஓய்வுபெறும் நிலையில், 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி கண்ணா பதவியேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 11ம் தேதி சஞ்சீவ் கண்ணா …

உலகில் வெறும் 9 நாடுகளிடம் மட்டும் தான் அணு வெடிகுண்டு உள்ளது. அந்த சக்திவாய்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அணு குண்டு மற்றும் அதன் தாக்கம் குறித்து நாம் கேள்வி பட்டிருப்போம். அனால் அணு குண்டு சோதனையின் போது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களின் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயம் …

உலக அளவில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தப்படும் பானங்களில் தேநீர் இரண்டாவது இடத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தேநீருடன் ஒரு சிக்கலான உறவைக் கொண்டுள்ளது, நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அதை வெவ்வேறு வகையான மனநிலையில் உட்கொள்கிறார்கள். சிலர் மனநிலையைப் புதுப்பித்து உற்சாகப்படுத்த தேநீர் அருந்துகிறார்கள், சிலர் நிதானமான செயலாக தேநீரைப் பருகுகிறார்கள். வீட்டிற்கு …

மாங்கனீசு தாது உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) 15.4% அதிகரித்து 1.5 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

2023-24 நிதியாண்டில் சாதனை உற்பத்தி அளவை எட்டிய பின்னர், நாட்டில் சில முக்கிய தாதுக்களின் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மதிப்பு அடிப்படையில் மொத்த கனிம உற்பத்தியில் இரும்புத் தாது சுமார் 70% …

India – Canada: ஜஸ்டின் ட்ரூடோவின் நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதால் அங்குள்ள இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, …

Womens T20 Worldcup: 2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது.

2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக …

ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பகிர்ந்து கொண்ட அவர், ரெப்போ விகிதம் 6.5% ஆகவே தொடரும் எனத் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணய கொள்கை குழு (MPC) …