ரயிலில் பயணிக்கும்போது இனி நீங்கள் உணவு ஆர்டர் செய்தால், கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆம், ரயில்வே உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, இனி மக்கள் ரயில்வேயில் விலையுயர்ந்த (indian railways food price list) உணவுகளை மட்டுமே பெற முடியும். இந்த விலை உயர்வானது ரொட்டி முதல் தேநீர் வரை என அனைத்திலும் பொருந்தும். …
Indian railway
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. பயணிகளின் பாதுகாப்பு, ரயிலின் வேகம், பெட்டியின் வடிவமைப்பு, உணவு, பானங்கள் போன்றவற்றை ரயில்வே வழங்கி வருகிறது.. இதை தொடர்ந்து தற்போது பயணிகளுக்கு முழுமையான மருத்துவ வசதிகளையும் ரயில்வே வழங்க உள்ளது. ஆம்.. நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு போதுமான மருத்துவ வசதிகள் …
சென்னை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திற்க்கு செல்ல இருந்த ரயில் பழுதாகி தண்டவாளத்தில் நின்றதால் ரயில்வே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்தப் பாதையில் செல்ல வேண்டிய ஏராளமான ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திற்கு செல்ல வேண்டிய தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 4 …
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது… ஆம்.. ரயில் பயணத்தின் போது இனி, வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம். இந்திய ரயில்வேயின் பொதுத்துறை …
ஒரு நிமிடத்திற்கு 2.25 லட்சம் டிக்கெட் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்…
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர், 2023-2024 நிதியாண்டில் 7,000 கிலோமீட்டர்களுக்கு கூடுதல் ரயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் “பயணிகள் …
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. மேலும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே விதிகளில் பல மாற்றம் செய்யப்பட்டுள்ளது..
ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இப்போது உங்கள் இருக்கையிலோ, பெட்டியிலோ அல்லது கோச்சிலோ …
ரயில்வே சொத்துக்கள், பயணிகளின் பாதுகாப்பு, அவர்கள் தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிக்கும் பொறுப்பு ரயில்வே பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிரமமில்லாத பயணத்தை உறுதி செய்யவும், அவர்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாதவாறு தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கத்தை ரயில்வே பாதுகாப்பு …
ரயில் பயணத்தின் போது ஒருவேளை விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்படும் பயணிக்கு ரூ.10 லட்சம் அரசின் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்…
விமானத்தில் நாம் பயண டிக்கெட் எடுக்கும் போது, டிக்கெட் சார்ஜ், வரி உள்ளிட்டவைகளோடு டிராவல் இன்சூரன்ஸ் என்ற கட்டணமும் வசூலிக்கப் படுகிறது. அதுபோல் இந்திய ரயில்வே துறையிலும் …
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது… ஆம்.. ரயில் பயணிகள் தற்போது நேரலை ரயில் நிலை மற்றும் PNR நிலை ஆகியவற்றை வீட்டிலேயே எளிதாகச் …
இந்திய ரயில்வே பயணிகள் இப்போது பயணத்தின் போது WhatsApp மூலம் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யலாம்.
IRCTC ஆனது, ரயில் நிலையங்கள், ரயில்கள் மற்றும் பிற இடங்களில் கேட்டரிங் மற்றும் விருந்தோம்பல் சேவைகளை மேம்படுத்தவும், தொழில்முறைப்படுத்தவும் மற்றும் நிர்வகிக்கவும் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்திய ரயில்வேயின் விரிவாக்கப்பட்ட பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது. இ-கேட்டரிங் …