Karnataka Chief Minister Siddaramaiah has resigned from his post.
karnataka news
During a breakfast meeting with his cabinet colleagues, Siddaramaiah announced that he was stepping down as Chief Minister.
Reports indicate that Karnataka Chief Minister Siddaramaiah is set to resign from his post tomorrow.
8 dead in Bengaluru rains; 7 killed in Shivajinagar wall collapse
Karnataka HC Calls Menstrual Leave a Fundamental Right, Orders Policy Implementation
Andhra accident: 8 pilgrims from Karnataka killed as pick-up truck collides with tanker on Kurnool highway
கொலஸ்ட்ராலானது (கொழுப்பு) உடல் பருமனாக இருப்பவர்களின் உடலில் மட்டுமே காணப்படும் என்ற தவறான கருத்து நம்மிடம் உள்ளது. ஒல்லியாக இருப்பவர்களின் உடலில் கொலஸ்ட்ரால் இருக்காது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. பொதுவாக, இந்த இரத்த அழுத்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண நாம் மருத்துவரிடம் செல்லும்போது, நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலைச் சரிபார்க்கும்படி அவர் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். இந்த அதிக கொலஸ்ட்ரால் நமது ஆரோக்கியத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் […]
16 வயதுக்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கும் புதிய திட்டத்தை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக பட்ஜெட்டில் அம்மாநில முதல்வர் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் அடிமைத்தனத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், குழந்தைகளை சமூக ஊடகங்களில் உள்ள அடிமைத்தனத்தை உருவாக்கும் அல்காரிதங்கள், சைபர் […]
பண்ணை வீடு பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா, தனது பணிப்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் வீடியோக்களை பதிவு செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மீது, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல், ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல், ஆடையை களையும் நோக்கத்துடன் பெண்ணைத் […]
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சிறப்பு அதிகாரியான ஹெச். ஆஞ்சநேயா, முதல்வர் சித்தராமையாவின் உதவி ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான சி. மோகன் குமார் தன்னை காலணியால் தாக்கியதாக குற்றம் சாட்டினார். குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்பு ஆணையர் இம்கோங்லா ஜமீரிடம் ஆஞ்சநேயா முறையான புகார் அளித்தார். ” என் செருப்பால் அடித்தார்.. அது என் மரியாதை மற்றும் கண்ணியத்தை புண்படுத்தியுள்ளது. அவர் (குமார்) மீது […]

