fbpx

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தியது கேரளா அரசு.

கேரளாவில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயது 5ல் இருந்து 6-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகள் 6 வயதில் தான் முறையான கல்விக்கு தயாராவதாக ஆய்வுகள் கூறுவதாக அமைச்சர் சிவன்குட்டி மேற்கோள் காட்டியுள்ளார்.

கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது, மாநிலத்தில் 1 ஆம் வகுப்பு …

AIDS: கடந்த 2021 முதல் கேரளாவில் எய்ட்ஸ் நோய் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாலிபர்களிடையே இந்த நோய் அதிகமாக பரவி வருகிறது. தற்போது சராசரியாக வருடத்திற்கு 1200 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கேரளாவில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தலும், பயன்பாடும் மிகவும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் போலீசார், …

கேரளா மாநிலம் கன்னூரைச் சேர்ந்த ஸ்ரீநந்தா என்னும் 18 வயதான இளம்பெண் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். உடல் பருமன் அடைந்ததால் கவலை அடைந்த அந்த பெண், 6 மாதமாக வாட்டர் டயட் எனப்படும் தண்ணீரை மட்டுமே உணவாக எடுத்து வந்திருக்கிறார். மேலும் கடுமையான உடற்பயிற்சியையும் செய்து வந்துள்ளார்.

இதனால் உடல் பலவீனம் …

உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. மாறி வரும் வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்களே இதற்கு காரணம். எனவே உடல் எடையை குறைக்க பலரும் கடுமையான டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர். இந்த டயட் சில நேரங்களில் ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது கேரளாவில் 18 வயது …

கொடிய நிபா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் கேரளா மீண்டும் எச்சரிக்கையில் உள்ளது. வௌவால் இனப்பெருக்க காலம் நெருங்கி வருவதால், விலங்குகள் மூலம் பரவும் தொற்றுக்கான முக்கிய இடங்களாகக் கருதப்படும் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களில் மாநில சுகாதாரத் துறை விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது. வைரஸுடன் தொடர்புடைய அபாயங்கள் …

Chocolate: கேரளாவில் சாக்லேட் சாப்பிட்ட 4 வயது சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், அதை பரிசோதன செய்ததில் மன அழுத்த நோய் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும், ‘பென்ஸோடியாசெபைன்’ மருந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின், கோட்டயம் மாவட்டம், மனர்காடு பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன், கடந்த மாதம் 17ம் தேதி பள்ளியில் …

கேரள மாநிலம் நெல்லிகட்டாவைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவருக்கு காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. அப்துல் ரசாக் துபாயில் வேலை செய்து வருகிறார். திருமணத்தின் போது வரதட்சணை குறைவாக கொடுத்ததாக கூறி, அந்த பெண்ணை மாமியார் துன்புறுத்தி வந்திருக்கின்றனர். மேலும், துபாயில் உள்ள கணவர் அப்துல் ரசாக்கும் தொடர்ந்து போனில் கேட்டு வந்ததாக …

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில், 35 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவறது 11 வயது மகன், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். சிறுவன் படித்து வரும் அதே பள்ளியில், இவரது பக்கத்து வீட்டு 14 வயது சிறுவனும் படித்து வருகிறான். இதனால், சிறுவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்கு …

அக்கம்பக்கத்தில் அதிகம் ஒலி வைத்து பாட்டு கேட்டால், ஏதேனும் பிரச்சனை நடந்தால் போலீசிடம் புகார் கொடுப்பது வழக்கம். ஆனால், நித்தமும் கூவும் பக்கத்து வீட்டுக்காரரின் சேவலால் எரிச்சலான ஒருவர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்லிக்கல்லில் பகுதியை சேர்ந்த நபர் குருப். உடல் நலம் சரியில்லாத நிலையில், …

Fire: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் பார்வையாளர்கள் 30 பேர் காயமடைந்தனர்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு நகரின் தேரட்டம்மலில் நடைபெற்ற இது. அதனால்தான் பிரமாண்டமான வாணவேடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இறுதிப் போட்டி United FC Nellikuth – KMG Mavoor அணிகளுக்கு இடையே நடைபெற …