fbpx

அக்கம்பக்கத்தில் அதிகம் ஒலி வைத்து பாட்டு கேட்டால், ஏதேனும் பிரச்சனை நடந்தால் போலீசிடம் புகார் கொடுப்பது வழக்கம். ஆனால், நித்தமும் கூவும் பக்கத்து வீட்டுக்காரரின் சேவலால் எரிச்சலான ஒருவர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்லிக்கல்லில் பகுதியை சேர்ந்த நபர் குருப். உடல் நலம் சரியில்லாத நிலையில், …

Fire: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் பார்வையாளர்கள் 30 பேர் காயமடைந்தனர்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு நகரின் தேரட்டம்மலில் நடைபெற்ற இது. அதனால்தான் பிரமாண்டமான வாணவேடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இறுதிப் போட்டி United FC Nellikuth – KMG Mavoor அணிகளுக்கு இடையே நடைபெற …

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குருவங்கட் என்ற இடத்தில் மனக்குளங்கரை பகவதி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு, யானைகள் அழைத்து வரப்பட்டன. ஆனால், வாணவேடிக்கை, பட்டாசு சத்தம் அதிகமாக இருந்ததால், 2 யானைகள் மிரண்டு ஓடின. இரண்டு யானைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

பின்னர், இதில் ஒரு …

அந்தரங்க உறுப்பில் டம்பிள்ஸை தொங்கவிட்டு ராகிங் செய்த மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர் ஒருவர், வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அழுது கொண்டிருந்துள்ளார். அப்போது, இதைப் பார்த்த பெற்றோர், எதற்காக அழுகிறாய் என கேட்டுள்ளனர். அதற்கு …

Ragging: கொச்சியில் 14 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், தனது மகனை ராகிங் செய்து அடித்து துன்புறுத்தி தற்கொலை செய்ய தூண்டியதாக தாயார் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியின் திரிபுனிதாரா பகுதியில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பின் 26வது மாடியில் இருந்து குதித்து 15 வயதான மிஹிர் …

Tiger: கேரள மாநிலம் வயநாட்டில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மானந்தவாடி நகராட்சியில் 48 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு அருகே மானந்தவாடி பஞ்சராகொல்லி பகுதியில், 2 நாட்களுக்கு முன் காப்பி தோட்டத்திற்கு பணிக்கு சென்ற ராதா என்பவரை புலி தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் …

Walking pneumonia: 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளிடையே வாக்கிங் நிம்மோனியா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

குளிர்கால சீசனையொட்டி, கேரளாவில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு சுவாச தொற்று அதிகமாக பாதிக்கப்படுவதாகவும், இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதற்கு நிமோனியா நோய் தொற்று உள்ளதா என்பதை அடையாளம் காண ரத்த …

உலகின் உள்ள பணக்கார ஆலயங்களில் ஒன்றான கேரளாவின் தலைநகராக திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் 6 ரகசிய அறைகள் பூட்டப்பட்டு இருந்தன. அந்த கோயில் மற்றும் அதன் ரகசிய அறையின் சிறப்பம்சம் என்ன என்பதைப் பார்ப்போம்…

ஸ்ரீரங்கம், திருவள்ளூர் போல பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருபவர் பத்மநாப சுவாமி. பிரமாண்ட உருவத்தில் …

Walking pneumonia: கேரளாவில் குழந்தைகளின் நுரையீரலை பாதிக்கும், ‘வாக்கிங் நிமோனியா’ தொற்று அதிகளவில் பரவிவருவதாக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில், கடந்த சில வாரங்களாக சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். குளிர்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் என்றாலும், வழக்கத்தைவிட அதிகமான …

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் சுபைதா (52). இவர், கணவனை இழந்த நிலையில், கூலி வேலை செய்து தனது ஒரே மகனான 30 வயது ஆஷிக்கை வளர்த்து வந்தார். 12ஆம் வகுப்பு முடித்ததும் ஆஷிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் அவருக்கு போதைப்பழக்கம் ஏற்பட்டதால், அடிக்கடி தாய் சுபைதாவிடம் பணம் கேட்டு …