கேரள மாநிலம் மூணாறு அருகே நல்லதண்ணி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று வெளியானது. அந்த பகுதியில் வசித்து வரும் கணேஷ்குமார் என்ற நபர் (வயது சுமார் 35), ஒரு தனியார் கணினி நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டதாக …