From childbirth to life’s problems.. Bhagavathi Amman fulfills the prayers of devotees..! Do you know where the temple is..?
Kerala
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஐஎன்எஸ் மாஹே மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தலைமை தாங்கினார். கொச்சியில் உள்ள கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் கட்டமைத்துள்ள ஐஎன்எஸ் மாஹே, அது வடிவமைத்த 8 கப்பல்களில் முன்னணி கப்பலாகும். பெல், எல் அண்ட் டி டிஃபென்ஸ், மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், என்.பி.ஓ.எல் […]
அமீபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; கேரளாவில் பரவி வருவதாக கூறப்படும் அமீபா வைரஸ் என்பது தொற்றுநோய் அல்ல. நீண்ட நாட்கள் தேங்கியுள்ள குளம் மற்றும் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிப்பதினால் அந்த நீரில் தேங்கியுள்ள வைரஸ் மனிதனின் மூக்கின் வழியாக மூளையை சென்று உயிரைழைப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் தேங்கியுள்ள நேரில் […]
The Rubber Board has issued an employment notification for vacant posts in Kottayam, Kerala.
கேரளா மாநிலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளது. கேரள மாநிலம் உருவான நாளான இன்று, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வமாக கேரளா மாநிலம் “தீவிர வறுமையற்ற மாநிலம்” என்று அறிவித்தார். இதன் மூலம், கேரளா இந்தியாவின் முதல் மாநிலமாகவும், சீனாவுக்குப் பிறகு உலகில் இரண்டாவது பிராந்தியமாகவும் இந்த சாதனையை எட்டியுள்ளது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் கேரள மாநில உருவான தினத்தை கொண்டாடும் விழா நடைபெற்றது. இதில் மாநில அமைச்சர்கள், உள்ளாட்சி […]
Husband pours boiling fish sauce on wife..! Pagir incident in Kerala..
2025 நவம்பர் 1 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்வில், முதல்வர் பினராயி விஜயன், கேரளாவை தீவிர வறுமையிலிருந்து விடுபட்ட மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.. இதன் மூலம் கேரளா வரலாறு படைக்க உள்ளது. இந்த அறிவிப்பு கேரளாவிற்கு ஒரு மைல்கல் சமூக சாதனையாகும், இது தீவிர வறுமையை ஒழிக்கும் முதல் இந்திய மாநிலமாக மாறும்.. பிரபல நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக […]
Kotankulakkara Bhagavathy Amman, who comes running to the call of devotees..! Is it so special..?
Daughter’s wedding in a week.. Father escapes with jewelry and money.. Fun at the lodge with a prostitute..!

