நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.. கண்ணூரில் அதிகபட்சமாக 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது மற்றும் பாலக்காடு உட்பட வடக்கு கேரளாவின் பல பகுதிகளில் நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மாநிலத்தில் பதிவான சராசரி வெப்பநிலை அன்று 36.2 டிகிரி செல்சியஸ் ஆகும். புதன். வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் அதிக வெப்பநிலை தொடரும் என […]
Kerala
பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதில் ஆம்புலன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முக்கியமான அம்சத்தை உணர்ந்து, இந்தியாவின் முதல், ஏஆர் ஆம்புலன்ஸ் இன்று ( ஏப்ரல் 11) கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட உள்ளது. உதவி ரியாலிட்டி (assisted reality) ஆம்புலன்ஸ் என்ற AR ஆம்புலன்ஸ், நோயாளியுடன் வரும் மருத்துவ ஊழியர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்க உதவும். கொச்சியை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான அபோதெகரி மெடிக்கல் சர்வீசஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, […]
கேரளாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் வேறு சில உடல் ரீதியான நோய்கள் உள்ளவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளார். வயதானவர்கள் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளை நோயிலிருந்து பாதுகாப்பது முக்கியம். மாநிலத்தில் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய அமைச்சர், கொரோனா தொடர்பான இறப்புகள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும், நீரிழிவு போன்ற […]
கேரள மாநிலத்தில் எனது 15 வயது குழந்தையை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த தந்தை இந்தியாவிற்கு வர அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கூத்தப்பரம்பு இன்னும் பகுதியிலேயே சம்பவம் அரங்கேறி உள்ளது. கடந்த ஜூலை மாதம் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறார் அவரது தந்தை அதன் […]
கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.. கடந்த 3-ம் தேதி இரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் […]
கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.. கடந்த 3-ம் தேதி இரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் […]
கேரள ரயிலில் ஏற்பட்ட தீ சம்பவம் பயங்கரவாதிகளின் சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. நேற்றிரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட […]
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, பசம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார்.. 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் இருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலி தொலைந்து போனதாக, ஒட்டப்பாலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார்.. 2019 பிப்ரவரியில் எக்ஸ்ரே எடுப்பதற்காக ஓட்டப்பாலம் தாலுகா மருத்துவமனைக்கு அந்த மூதாட்டி சென்ற போது இந்தச் சம்பவம் நடந்தது. எக்ஸ்ரே எடுக்கப்பட்ட போது, சங்கிலியை கழற்றுமாறு தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், […]
திக்கொடியனின் ‘மகாபாரதம்’ நாடகத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது பெற்ற பிரபல நடிகரும் நாடக ஆசிரியருமான விக்ரமன் நாயர் காலமானார். நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் 200க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாயர் கோழிக்கோடு குண்டுபரம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சாமோத்திரி குருவாயூரப்பன் கல்லூரியில் தனது கல்வியைப் பெற்ற […]
தமிழ், இந்தி, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னொசன்ட் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கேரளாவின் சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்.பி. பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இன்னொசென்ட்(75), மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் […]