தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மின் வாரிய அதிகாரிகள் இதனை மறுத்து வருகின்றன.. ஊரக பகுதிகளில் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின் தடை ஏற்படுகிறது.. அதனை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன் என்பது […]
latest tamil news
கோவை மாவட்டம் சூலூரில் நேற்று முன் தினம் மாயமான சிறுமி நேற்று சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.. இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்தன.. இதில் காங்கிரஸ் கட்சிக்கு முதலில் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.. பின்னர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய சம்மதம் தெரிவித்தன.. முதலில் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும், திமுக […]
திமுக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ அரசியல் சூழல் காரணமாக தவெக கூட்டணியில் இணைந்தோம். ஸ்டாலினோ, உதயநிதியோ எங்கள் முடிவை எதிராக பார்க்கவில்லை.. தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியை கூட்டணியை பல தரப்பினர் முயன்றனர்.. 2 ஆண்டுகளாக என்னை குறிவைத்து காய்களை நகர்த்தினர்.. ஆனால் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த இடம் தரமாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டினேன்.. […]
கோவையில் 10 சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் […]
கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன் தினம் மாலையில் கடைக்கு சென்றார்.. அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.. இந்த சூழலில் சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் நேற்றிரவு சிறுமி சடலமாக […]
இந்தியாவின் ‘Gen-Z’ (இளம் தலைமுறை) பிரிவினரால் முன்னெடுக்கப்படும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (Cockroach Janta Party’ -CJP) நிறுவனரான அபிஜித் டிப்கே, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு “ஹேக்” (hack) செய்யப்பட்டுவிட்டதாகவும், அதனால் அதை அணுக இயலவில்லை என்றும் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். மேலும், CJP-யின் மாற்று (backup) இன்ஸ்டாகிராம் கணக்கும் ‘Meta’ நிறுவனத்தால் நீக்கப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்தியத் தலைமை நீதிபதியின் கருத்துகளுக்குப் பிறகு கட்சி பிரபலமடைந்தது மே 15-ஆம் தேதியன்று […]
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.. இதன் மூலம் தமிழகத்தில் 1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.. தமிழ்நாடு அமைச்சரவையில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 8 பட்டியலின எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றுள்ளனர்.. அதே போல் 4 பெண் அமைச்சர்களும் இடம்பெற்றனர்.. இந்த அமைச்சர்களின் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.. ரமேஷ் […]
It is reported that the Chief Minister’s camp is continuously exerting pressure on Thiruma to join the cabinet.
According to Vastu Shastra, experts state that certain mistakes you commit unknowingly are the root cause of many problems in your life.

