ஏராளமான திருமணமான தம்பதியர் குழந்தை வரம் வேண்டி கோவில், கோவிலாக நேர்த்திக்கடன் செலுத்தியும், மருத்துவமனை நோக்கியும் படை எடுத்து வருகிறார்கள்.ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத குழந்தை பாக்கியம் குழந்தையே தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு தான் முதலில் கிடைத்து விடுகிறது. குழந்தை தேவையில்லை என்று நினைத்தாலும் குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தையின் மீது பாசம் வந்துவிடும் என்பார்கள். ஆனால் பிறந்த பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்யும் கும்பலும் இன்னமும் இருக்கத்தான் […]
Local News
மதுரை மேல அனுப்பானடி வடிவேலன் தெருவில் மண்பானை தொழில் செய்து வரும் சரவணகுமார் என்பவரின் குடும்பமும், மருதுபாண்டி என்பவரின் குடும்பமும் சென்ற ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நேர் எதிர் வீட்டில் வசித்து வந்தார்கள். இந்த நிலையில், சரவணகுமாரின் 15 வயது மகளுக்கு மருது பாண்டியின் மகனான மணிரத்தினம் (23) என்பவர் காதல் தொந்தரவு வழங்கியிருக்கிறார் இதனை அறிந்து கொண்ட மாணவியின் தந்தை சரவணகுமார் இந்த விவகாரத்தை தொடக்கத்திலேயே கண்டிக்கும் விதமாக […]
ஈரோடு மாவட்டம் மடச்சூரை சேர்ந்த லிவிங்ஸ்டன் ஜெயபால் 30 என்ற நபருக்கும், திண்டுக்கல் மாவட்டம் பொம்ம பட்டியை சேர்ந்த அபிதா (23)என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. லிவிங்ஸ்டன் ஜெயபால் திருமணம் நடைபெற்றபோது தான் ஒரு மத்திய அரசு ஊழியர், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதை நம்பிய அபிதாவின் குடும்பத்தை சார்ந்தவர்கள் லிவிங்ஸ்டனுக்கு 1 லட்சம் ரூபாயும், 20 […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள பிலிப்பாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பாவாயி( 63) இவருடைய கணவர் உயிரிழந்து விட்ட நிலையில், தன்னுடைய விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வீட்டில் தனியாக வாழ்ந்திருக்கிறார் இவருடைய மகன் மணி என்கின்ற கனகராஜ் (39) இன்றைய மகன் அபுதாவியில் வேலை பார்த்து வருகின்றார். தற்சமயம் அந்த மூதாட்டியின் வீட்டில் எலக்ட்ரீசியன் பணி நடந்து வருகின்ற நிலையில், அதற்காக வீட்டில் சுற்றுச்சூழல் துளையிடப்பட்டு பணிகள் நடந்து […]
தமிழகத்தில் தற்போது அகால மரண செய்திகள் அதிகரித்து விட்டனர். அதாவது, விபத்து காரணமாக மரணம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர், தூங்கிக் கொண்டிருந்த நபர் தூக்கத்திலேயே உயிரிழப்பது, சாப்பாடு சாப்பிட்டு முடிந்த பின்பு மயங்கி விழுந்து உயிரிழப்பது, நின்று கொண்டிருந்த மனிதன் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. அது இயற்கையான மரணமாக இருந்தால் கூட பரவாயில்லை இயற்கையான மரணம் போலவே ஜோடிக்கப்பட்ட […]
தமிழகத்தில் கொலை வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். அதனை தடுப்பதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசும் காவல்துறையும் மேற்கொண்டு தான் வருகிறது.இருந்தாலும் காவல்துறைக்கும், மாநில அரசுக்கும் இன்னும் பயிற்சி வேண்டுமோ என்று யோசிக்கும் அளவிற்கு கொள்ளையர்களின் துணிகர செயல் அமைகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற ஐஏஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் தொழிலதிபராக இருந்தவர் இவரும் இவருடைய தம்பி […]
யாராக இருந்தாலும் தானே உழைத்து சாப்பிட்டால்தான் உடம்பில் ஒட்டும். அதேபோல தான் உழைத்து சம்பாதித்த சொத்து தான் தன்னுடைய சந்ததிகளை சாறும் அபாண்டமான முறையில், ஒருவரிடம் இருந்து சொத்துக்களை அபகரித்து தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாக அந்த சொத்து இறுதி வரையில் அவர்களிடம் இருக்காது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி மேல தெருவை சேர்ந்தவர் சக்திவேல் டைலர் ஆன இவருடைய மனைவி செல்வி (35) […]
தற்போதைய இளம் தலைமுறையினர் காதல் என்று வந்துவிட்டால் கண் முன் தெரியாமல் ஆட தொடங்கி விடுகிறார்கள். காதலித்தால் நிச்சயமாக நிதானமாக இருக்க வேண்டும், அப்படி நிதானமாக இருந்தால் அனைத்தும் நல்லவிதமாக கைகூடும்.ஆனால் காதலிப்பவர்களிடம் நிதானம் என்பதை கொஞ்சமும் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்பதைப் போல ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே இருக்கின்ற கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த சின்னதுரை சங்கரம்மாள் என்ற தம்பதியரின் மகளுக்கும், புதுப்பட்டியைச் சார்ந்த […]
வயதில் சிறியவர்களாக இருப்பவர்கள் தவறு செய்வது இயல்பான விஷயம்தான்.அதே நேரம் சிறுவர்களாக இருப்பதற்கு எது செய்தாலும் நின்று நிதானமாக யோசித்து செய்வது மிகவும் அவசியம். அப்படி வயதில் சிறியவர்கள் தவறு செய்தாலும், அதனை பெரியவர்களாக இருப்பவர்கள் மன்னித்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்வது பெரியவர்களின் கடமையாகும். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அருண். இவருக்கும், அதே […]
தற்காலத்து இளைஞர்கள் திருமண வயதை எட்டிய பிறகும் பெண் கிடைக்காமல் பாடாய் படுகிறார்கள்.குறிப்பாக 90ஸ் கிட்ஸ் பெண் கிடைக்கவில்லை என்று வாய்விட்டு அழவில்லை அவ்வளவுதான்.மற்றபடி 90ஸ் கிட்ஸ் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் இவர்கள் பெண்களைக்காமல் ஒருபுறம் துன்பத்தை அனுபவித்து வந்தாலும், மறுபுறம் பெண் கிடைத்து திருமணம் நடைபெற்ற நபர்களோ, அந்த திருமண வாழ்க்கையை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டனர். பெண் கிடைக்காமல் ஒரு சாரார் துன்பப்பட்டால், பெண் […]